
செய்திகள் மலேசியா
தென்கிழக்காசியாவில் இருதய நோயாளிகள் எண்ணிக்கை 148% அதிகரிப்பு
கோலாலம்பூர்:
தென்கிழக்காசியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இருதய நோய்க்கு ஆளானோரின் எண்ணிக்கை 148 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் சியேட்டல் நகரில் இயங்கும் சுகாதாரப் புள்ளி விவர, ஆய்வு (ஐஎம்எச்இ) அமைப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இத்தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்ச்
ஆய்வின் முடிவுகள்,The Lancet Public Health) சஞ்சிகையின் சிறப்பிதழில் வெளியாயின.
கடந்த 2021ஆம் ஆண்டு தென்கிழக்காசியாவில் மொத்தம் 37 மில்லியன் மக்கள் இருதய நோய்க்கு ஆளாகிய நிலையில் இந்த ஆண்டு 1.7 மில்லியன் பேர் இருதய நோயால் மரணமடைந்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 10:43 am