
செய்திகள் மலேசியா
மலேசியா ஒத்துழைப்பைத் தேர்ந்தெடுக்கிறது; மோதலை அல்ல: சைபுடின்
கோலாலம்பூர்:
மலேசியா ஒத்துழைப்பைத் தேர்ந்தெடுக்கிறது. மோதலை அல்ல என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.
சீனா அல்லது அமெரிக்கா என உலகின் எந்த வல்லரசு நாடுகளையும் ஆதரிக்காத மலேசியாவின் நடுநிலை அணுகுமுறையின் வாயிலாக நாட்டிற்கு பல்வேறு மூலோபாய நன்மைகளை கிடைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர அளவிலான நாடாக, மலேசியா புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக் கொள்ளாமல் நடைமுறை அணுகுமுறையை எடுக்கிறது.
மாறாக அனைத்து தரப்பினருடனும் மூலோபாய உறவுகளை உருவாக்குகிறது.
மலேசியா மோதல்களை தேர்ந்தெடுக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக இருவருடனும் ஒத்துழைக்கத் தேர்வு செய்கிறோம்.
மேலும் இந்த அணுகுமுறை நாட்டிற்கு தெளிவாக நன்மைகளைத் தருகிறது என்று ஆசியான்-ஜிசிசி பொருளாதார மன்றத்தின் குழு அமர்வில் பங்கேற்றபோது அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 10:43 am
லோரியை மோதிய 5ஆம் படிவ மாணவர் மரணம்
May 30, 2025, 10:40 am
நான் பிஸியாக இருக்கிறேன்: அமைச்சரவையில் மீண்டும் இணையும் ஊகங்களை கைரி மறுத்தார்
May 29, 2025, 4:36 pm
சிலாங்கூர் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 8.3% குறைந்துள்ளது
May 29, 2025, 4:35 pm