
செய்திகள் மலேசியா
ரபிஸி எங்கு சென்றாலும், அவரது கருத்துக்கள் மறக்கப்படாது: நூருல் இசா
கோலாலம்பூர்:
ரபிஸி ரம்லியை நாட்டின் அரசியல் நீரோட்டத்தை மாற்றிய ஒரு துணிச்சலான தலைவர், கொள்கை சிந்தனையாளர்.
கெஅடிலான் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் இதனை கூறினார்.
ரபிஸி ஒருபோதும் அதிகாரத்திலிருந்து விலகிச் செல்லவில்லை. உண்மையைப் பேச ஒருபோதும் பயப்படவில்லை.
நமது அரசிலில் மாற்றிய கருத்துக்கள், கொள்கைகளை அவர் அறிமுகப்படுத்தினார்.
குறிப்பாக நிர்வாகம், வெளிப்படைத்தன்மை , பொருளாதார நீதி ஆகியவை அதில் அடங்கும். நான் அவரை மதிக்கிறேன்.
மறக்கப்படாத அவரது பல கருத்துக்கள் தொடரப்படும். சுத்திகரிக்கப்படும், செயல்படுத்தப்படும், அவை அவரிடமிருந்தோ அல்லது என்னிடமிருந்தோ வந்ததால் அல்ல.
ஆனால் அவை மலேசியாவிற்கு சிறந்தவை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 10:43 am
லோரியை மோதிய 5ஆம் படிவ மாணவர் மரணம்
May 30, 2025, 10:40 am
நான் பிஸியாக இருக்கிறேன்: அமைச்சரவையில் மீண்டும் இணையும் ஊகங்களை கைரி மறுத்தார்
May 29, 2025, 4:36 pm
சிலாங்கூர் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 8.3% குறைந்துள்ளது
May 29, 2025, 4:35 pm