
செய்திகள் மலேசியா
ரபிஸியின் பதவி விலகல் குறித்து யார் சொன்னது?: பிரதமர் கேள்வி
கோலாலம்பூர்:
ரபிஸி ரம்லியின் பதவி விலகல் குறித்து யார் சொன்னது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.
கெஅடிலான் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக டத்தோஸ்ரீ ரபிஸி ராம்லி அறிவுத்துள்ளார்.
இது கூறியது குறித்து கருத்து தெரிவிக்க டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்து விட்டார்.
2025 ஆம் ஆண்டு ஆசியான் தணிக்கையாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவிற்குப் பிறகு இங்கு கூடிய பிரதமரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்க மறுத்த பிரதமர் இது குறித்து யார் சொன்னது? என்று அவர் எளிமை கேள்வி எழுப்பினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 10:43 am
லோரியை மோதிய 5ஆம் படிவ மாணவர் மரணம்
May 30, 2025, 10:40 am
நான் பிஸியாக இருக்கிறேன்: அமைச்சரவையில் மீண்டும் இணையும் ஊகங்களை கைரி மறுத்தார்
May 29, 2025, 4:36 pm
சிலாங்கூர் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 8.3% குறைந்துள்ளது
May 29, 2025, 4:35 pm