நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிஸியின் பதவி விலகல் குறித்து யார் சொன்னது?: பிரதமர் கேள்வி

கோலாலம்பூர்:

ரபிஸி ரம்லியின் பதவி விலகல் குறித்து யார் சொன்னது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.

கெஅடிலான்  தேர்தலில் தோல்வியடைந்த பிறகு பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக டத்தோஸ்ரீ ரபிஸி ராம்லி அறிவுத்துள்ளார்.

இது கூறியது குறித்து கருத்து தெரிவிக்க டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்து விட்டார்.

2025 ஆம் ஆண்டு ஆசியான் தணிக்கையாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவிற்குப் பிறகு இங்கு கூடிய பிரதமரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளிக்க மறுத்த பிரதமர் இது குறித்து  யார் சொன்னது? என்று அவர் எளிமை கேள்வி எழுப்பினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset