
செய்திகள் மலேசியா
மென்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகத்தைச் சந்தித்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
மென்செஸ்டர் யுனைடெட் & ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணிகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திப்பு நடத்தினார்.
46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெற்று வரும் நிலையில் நாளை மே 28ஆம் தேதி கோலால்ம்பூர் புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் மென்செஸ்டர் யுனைடெட் - ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணிகளிடையே நட்புமுறை காற்பந்து போட்டி நடைபெறவுள்ளது.
மென்செஸ்டர் யுனைடெட் அணியைப் பிரதிநிதித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஒமார் பெர்ரெடா, நிர்வாகி ரூபன் அமொரிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ, டான்ஶ்ரீ ஹமிடின் முஹம்மத் அமின், PRO EVENTS CEO ஜுலியன் கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நாளை இரவு 8.45 மணிக்கு மென்செஸ்டர் யுனைடெட், ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 29, 2025, 4:36 pm
சிலாங்கூர் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 8.3% குறைந்துள்ளது
May 29, 2025, 4:35 pm
EF ஆங்கிலப் புலமைக் குறியீட்டுப் பட்டியலில் பேராக் முதலிடத்தைப் பிடித்துள்ளது
May 29, 2025, 1:16 pm
தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேரம் வேலை: ஆகஸ்ட் 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது
May 29, 2025, 1:15 pm
ரபிஸி, நிக் நஸ்மியின் ராஜினாமா முடிவை மதிக்க வேண்டும்: ஜாஹிட்
May 29, 2025, 1:13 pm
அன்வாருக்கான ஆதரவை மீட்டுக் கொள்ளும் செய்திகளை சாங் லி காங், டான் கெர் ஹெங் மறுத்தனர்
May 29, 2025, 1:12 pm