
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியானின் எதிர்காலம் குறித்து எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன் மக்களின் குரலைக் கருத்தில் கொள்ள வேண்டும்: பிரதமர்
கோலாலம்பூர்:
ஆசியானின் எதிர்காலம் குறித்து எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன் மக்களின் குரலைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
ஆசியான் உறுப்பு நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும், பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், மக்களின் குரல்களை எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்று நடைபெற்ற 14ஆவது ஆசியான் சபைக் கூட்டத்தின் தொடக்க உரையின் போது பிரதமர் இந்த அழைப்பை விடுத்தார்.
சமூகக் கட்டமைப்பு முயற்சிகளில் ஆசியான் ஒரு புதிய கட்டத்தில் நுழையும் போது, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் இதுவொரு ஒரு முக்கிய பங்காளியாக இருக்க முடியும்.
நமது வட்டாரத்தஒ வடிவமைக்கும் ஒவ்வொரு முடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் வெளிப்படுத்தப்படும் மக்களின் குரல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 11:02 am
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு, மியான்மார் நெருக்கடி குறித்து ஆசியான் கூட்டத்தி...
June 19, 2025, 12:27 pm
மியன்மார் நெருக்கடியில் ஆசியான் மௌனம் காப்பது சரியல்ல: பிரதமர் அன்வார்
May 27, 2025, 1:09 pm
ஆசியான் 2045ன் புதிய அத்தியாய அடையாளத்தின் தொடக்கமாக கோலாலம்பூர் பிரகடனம் விளங்குக...
May 27, 2025, 1:07 pm
ஆசியான், ஜிசிசி வர்த்தக வாய்ப்பு அடுத்த ஆண்டு 30 சதவீதம் அதிகரிக்கும்: குவைத் பட்ட...
May 27, 2025, 1:06 pm
நிலைத்தன்மையின் தூணாகவும், வளர்ச்சிக்கான வழிகாட்டியாகவும் ஆசியான் - ஜிசிசி உயர வே...
May 27, 2025, 11:19 am
பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக படிப்படியான நடவடிக்கைகளில் ஆசியான் கவன...
May 26, 2025, 5:12 pm
இளைஞர் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முக்கியமான கட்டமைப்பாக ஆசியான் இளைஞர...
May 26, 2025, 2:20 pm
ஆசியான் நாடுகளிடையே நீடித்து- நிலைத்திருக்கக்கூடிய எதிர்காலத்தை அமைக்கமுடியும்: பி...
May 26, 2025, 12:53 pm