
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தைக் கைப்பாற்றியது லிவர்பூல்
லண்டன்:
இந்த சீசனுக்கான இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை லிவர்பூல் அணியினர் கைப்பாற்றி உள்ளனர்.
அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் கிறிஸ்டல் பேல்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 1-1 என்ற கோல் கிறிஸ்டல் பேலஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.
இவ்வாட்டத்தில் சமநிலை கண்டாலும் லிவர்பூல் அணியின் ஏற்கெனவே பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்று விட்டனர்.
இதனால் அக்கிண்ணம் லிவர்பூல் அணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் சௌத்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இதர ஆட்டங்களில் மென்செஸ்டர் சிட்டி, மென்செஸ்டர் யுனைடெட், செல்சி உட்பட பல அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 29, 2025, 12:28 am
மே பேங்க் வெற்றியாளர் கிண்ணத்தை ஆசியான் ஆல் ஸ்டார் அணி வென்றது
May 28, 2025, 6:02 pm
மரடோனாவின் மரணம் குறித்த வழக்கு நடைபெறுமா?
May 28, 2025, 3:35 pm
பேராக்கில் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கு கபடி போட்டி
May 28, 2025, 11:56 am
ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாகப் புதிய சாதனை படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
May 27, 2025, 11:20 am
லிவர்பூல் ரசிகர்கள் மீது கார் மோதியதில் 47 பேர் காயம்
May 27, 2025, 11:11 am
அல் நசர் அணியை விட்டு வெளியேறுகிறார் தாக்குதல் ஆட்டக்காரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ
May 27, 2025, 8:49 am