செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் தலைவர்கள் நேரடியாக ஈடுபட முடிவு செய்திருப்பது மியான்மார் மோதலைத் தீர்க்கும்: பிரதமர்
கோலாலம்பூர்:
ஆசியான் தலைவர்கள் நேரடியாக ஈடுபட முடிவு செய்திருப்பது மியான்மார் மோதலைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
மியான்மாரில் உள்ள அனைத்து முக்கிய பங்குதாரர்களும் ஆசியான் தலைவர்களுடன் நேரடியாக ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இது அந்நாட்டின் நீடித்த மோதலைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஒரு முக்கியமான படியை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.
ஆசியான் முக்கூட்டு அமைப்புக்கும் மியான்மர் வெளியுறவு அமைச்சர் யூ தான் ஷ்வேக்கும் இடையிலான பாங்காக்கில் நடந்த சமீபத்திய சந்திப்பு, குறிப்பாக இராணுவ ஆட்சிக்குழுவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதிபலிப்பாகும்.
பொதுவாக, போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்பதற்கும், மனிதாபிமான உதவிகளின் இயக்கம், எடுத்துக்காட்டாக, மற்ற பகுதிகள் உட்பட, எந்தவித இடையூறும் இல்லாமல் சுமூகமாக நடந்து வருவதற்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
