செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் மூத்த அதிகாரிகள் கூட்டம் இன்று தொடங்கியது
கோலாலம்பூர்:
ஆசியான் மூத்த அதிகாரிகள் கூட்டம் இன்று சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
46-ஆவது ஆசியான் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இக்கூட்டம் மே 26 முதல் 27-ஆம் தேதி வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வு காலை 8:30 மணிக்குத் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து மியான்மரில் உள்ள நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான ஆசியானின் கூட்டுத் திட்டமான ஐந்து-புள்ளி ஒருமித்த கருத்தை செயல்படுத்துவது குறித்த தொடர்ச்சியான முறைசாரா ஆலோசனைகள் நடைபெறும்.
இந்த ஆலோசனைகள் மாலை 4 மணிக்கு மலேசியா, லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் மூத்த தூதர்களிடையே விவாதங்கள் தொடங்கும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
