
செய்திகள் உலகம்
காசாவில் உள்ள அப்பாவி மக்களுக்காக கருணை காட்டுங்கள்: இஸ்ரேலுக்கு உலக சுகாதார நிறுவனம் உருக்கம்
நியூயார்க்:
காசாவில் நிகழ்ந்து வரும் போர் காரணமாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் கடுமையான பஞ்சத்தையும் எதிர்நோக்கியுள்ளனர்.
இதனால் இஸ்ரேல் படையினர் அங்குள்ள
மக்களுக்குக் கருணை காட்ட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த போரினால் இஸ்ரேலுக்குத் தான் பெரும் கெட்ட பெயராக அமைந்துள்ளது.
யாருக்கும் எந்த லாபமும் இல்லாமல் இந்த போர் ஏற்படுத்தாது என்று WHO ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து அதன் தலைவர் டெட்ரொஸ் அடனோம் கேட்டுக்கொண்டார்.
முறையான அரசியல் தீர்வு ஒன்றுதான்
அப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று டெட்ரோஸ் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் சுந்தர் பிச்சை
July 26, 2025, 2:57 pm
சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு
July 26, 2025, 10:11 am
இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: இருவர் மரணம்
July 26, 2025, 9:52 am
பெருவில் பள்ளத்தில் விழுந்த பேருந்து: 15 பேர் மரணம்
July 25, 2025, 4:31 pm
பாலஸ்தீனம் தனி நாடு: பிரான்ஸ் அங்கீகாரம்
July 25, 2025, 11:50 am
தாய்லாந்து - கம்போடியா இடையிலான எல்லையில் மோதல்: 14 பேர் மரணம்
July 25, 2025, 10:24 am
ரஷ்யாவில் 50 பேரை ஏற்றிச்சென்ற விமானம் வெடித்து சிதறியது: யாரும் உயிர்பிழைத்ததாக அ...
July 24, 2025, 2:54 pm