
செய்திகள் உலகம்
பெருவில் பள்ளத்தில் விழுந்த பேருந்து: 15 பேர் மரணம்
லிமா:
பெருவின் ஆண்டீஸ் மலைத்தொடரில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.
நேற்று நடந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
தலைநகர் லிமாவிலிருந்துலா மெர்செட் நகருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தில் 60-க்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக நம்பப்படுகிறது.
வலைவாகவும் குறுகலாகவும் இருந்த சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து தடம் மாறிச் சென்று ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.
மாண்டவர்களை அடையாளம் காணும் பணியும் விபத்து குறித்த விசாரணையும் தொடர்கிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் சுந்தர் பிச்சை
July 26, 2025, 2:57 pm
சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு
July 26, 2025, 10:11 am
இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: இருவர் மரணம்
July 25, 2025, 4:31 pm
பாலஸ்தீனம் தனி நாடு: பிரான்ஸ் அங்கீகாரம்
July 25, 2025, 11:50 am
தாய்லாந்து - கம்போடியா இடையிலான எல்லையில் மோதல்: 14 பேர் மரணம்
July 25, 2025, 10:24 am
ரஷ்யாவில் 50 பேரை ஏற்றிச்சென்ற விமானம் வெடித்து சிதறியது: யாரும் உயிர்பிழைத்ததாக அறிகுறி இல்லை
July 24, 2025, 2:54 pm