
செய்திகள் உலகம்
பெருவில் பள்ளத்தில் விழுந்த பேருந்து: 15 பேர் மரணம்
லிமா:
பெருவின் ஆண்டீஸ் மலைத்தொடரில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.
நேற்று நடந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
தலைநகர் லிமாவிலிருந்துலா மெர்செட் நகருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தில் 60-க்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக நம்பப்படுகிறது.
வலைவாகவும் குறுகலாகவும் இருந்த சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து தடம் மாறிச் சென்று ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.
மாண்டவர்களை அடையாளம் காணும் பணியும் விபத்து குறித்த விசாரணையும் தொடர்கிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 7:10 pm
சிங்கப்பூரில் விசா விண்ணப்பங்களுக்கு உதவியவருக்கு பாலியல் சேவையை வழங்கியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
September 18, 2025, 8:08 am
இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm