செய்திகள் உலகம்
சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு
பெய்ஜிங்:
சீனாவில் குறிப்பாக தென் சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அப்பகுதியில் நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 4,000-யைத் தாண்டியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வரும் நோய்த் தொற்றுச் சம்பவங்களால் குவாங்டோங் மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சலையும் கடுமையான மூட்டு வலியையும் ஏற்படுத்தும் சிக்குன்குனியாவினால் இறப்புகள் அரிதாகவே நிகழ்கின்றன என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்தது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த சீனாவின் நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால் 10,000 யுவான் (சுமார் 1,780 வெள்ளி) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
ஈரானின் இணைய தாக்குதலுக்கு பலியான அமெரிக்கா: மருத்துவ நிறுவனத்தின் 50 டெராபைட் தரவுகள் திருட்டு
March 12, 2026, 1:11 pm
மத்திய கிழக்கில் கொழுந்துவிட்டு எரியும் போர்: எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்
March 12, 2026, 11:04 am
“நான் முடிக்க சொன்னால் போர் முடியும்” – ஈரான் குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து
March 12, 2026, 9:48 am
மத்திய கிழக்கு பதற்றம் அதிகரிப்பு: ஹார்முஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்
March 11, 2026, 5:36 pm
