
செய்திகள் உலகம்
சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு
பெய்ஜிங்:
சீனாவில் குறிப்பாக தென் சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அப்பகுதியில் நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 4,000-யைத் தாண்டியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வரும் நோய்த் தொற்றுச் சம்பவங்களால் குவாங்டோங் மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சலையும் கடுமையான மூட்டு வலியையும் ஏற்படுத்தும் சிக்குன்குனியாவினால் இறப்புகள் அரிதாகவே நிகழ்கின்றன என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்தது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த சீனாவின் நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால் 10,000 யுவான் (சுமார் 1,780 வெள்ளி) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் சுந்தர் பிச்சை
July 26, 2025, 10:11 am
இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: இருவர் மரணம்
July 26, 2025, 9:52 am
பெருவில் பள்ளத்தில் விழுந்த பேருந்து: 15 பேர் மரணம்
July 25, 2025, 4:31 pm
பாலஸ்தீனம் தனி நாடு: பிரான்ஸ் அங்கீகாரம்
July 25, 2025, 11:50 am
தாய்லாந்து - கம்போடியா இடையிலான எல்லையில் மோதல்: 14 பேர் மரணம்
July 25, 2025, 10:24 am
ரஷ்யாவில் 50 பேரை ஏற்றிச்சென்ற விமானம் வெடித்து சிதறியது: யாரும் உயிர்பிழைத்ததாக அறிகுறி இல்லை
July 24, 2025, 2:54 pm