செய்திகள் உலகம்
சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு
பெய்ஜிங்:
சீனாவில் குறிப்பாக தென் சீனாவில் சிக்குன்குனியா நோய் தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அப்பகுதியில் நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 4,000-யைத் தாண்டியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வரும் நோய்த் தொற்றுச் சம்பவங்களால் குவாங்டோங் மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சலையும் கடுமையான மூட்டு வலியையும் ஏற்படுத்தும் சிக்குன்குனியாவினால் இறப்புகள் அரிதாகவே நிகழ்கின்றன என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்தது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த சீனாவின் நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால் 10,000 யுவான் (சுமார் 1,780 வெள்ளி) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 14, 2026, 7:05 pm
பிரான்சில் குழந்தையின் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய் கைது
February 14, 2026, 4:41 pm
2 சிசுக்களைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொன்ற தாய்
February 14, 2026, 12:42 pm
ஷாங்காயில் மாபெரும் சாலை பிளப்பு: பீதியில் மக்கள்
February 14, 2026, 12:38 pm
பாரிஸில் பதற்றம்: கத்தி ஏந்திய நபர் போலிசார் சுட்டுக் கொலை
February 14, 2026, 10:23 am
$6 மில்லியன் மோசடி: 231 பேரிடம் சிங்கப்பூர் போலிசார் விசாரணை
February 13, 2026, 6:16 pm
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறைகள்: பல்கலைக்கழகத்தில் இருவர் உயிரிழப்பு
February 13, 2026, 1:19 pm
இஸ்தான்புலில் இரட்டை கொலை அதிர்ச்சி: விமான நிலையத்தில் இரு சந்தேகநபர்கள் கைதாகினர்
February 13, 2026, 1:17 pm
