நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மே 21 1991 : காங்கிரஸ் கட்சியின் தீபச் சுடர் அணைந்த கருப்பு தினம் 

1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி இரவு 10.20

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் இந்தியா அதன் பிரதமர் ராஜிவ் காந்தியை இழந்தது. 

34 ஆண்டுகள் கடந்தும், ஸ்ரீபெரும்புதூரில் ஒலித்த அந்த வெடிச் சத்தமும் கதறல் சத்தமும், இன்னும் தமிழக மக்கள் மட்டுமல்ல பல உலகத் தலைவர்களின் மனதிலும்  இந்திய அரசியலின் பதிவிலும் மாறாத சுவடாக உள்ளது.

ராஜீவ் காந்தியின் வாழ்நாள், இந்திய அரசியலில் மாற்றங்களையும், எதிர்ப்புகளையும் இணைத்துக் கொண்டிருந்தது. 

இலங்கை தமிழருக்கு எதிராக அவர் எடுத்த சில முக்கிய முடிவுகளே அவரை மரணத்திற்கு அழைத்துச் சென்றது. 

ராஜீவ் காந்தி நினைவு நாளான இன்று பயங்கரவாத எதிர்பபு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset