
செய்திகள் இந்தியா
மே 21 1991 : காங்கிரஸ் கட்சியின் தீபச் சுடர் அணைந்த கருப்பு தினம்
1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி இரவு 10.20
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் இந்தியா அதன் பிரதமர் ராஜிவ் காந்தியை இழந்தது.
34 ஆண்டுகள் கடந்தும், ஸ்ரீபெரும்புதூரில் ஒலித்த அந்த வெடிச் சத்தமும் கதறல் சத்தமும், இன்னும் தமிழக மக்கள் மட்டுமல்ல பல உலகத் தலைவர்களின் மனதிலும் இந்திய அரசியலின் பதிவிலும் மாறாத சுவடாக உள்ளது.
ராஜீவ் காந்தியின் வாழ்நாள், இந்திய அரசியலில் மாற்றங்களையும், எதிர்ப்புகளையும் இணைத்துக் கொண்டிருந்தது.
இலங்கை தமிழருக்கு எதிராக அவர் எடுத்த சில முக்கிய முடிவுகளே அவரை மரணத்திற்கு அழைத்துச் சென்றது.
ராஜீவ் காந்தி நினைவு நாளான இன்று பயங்கரவாத எதிர்பபு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am