நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று நீதிபதிகளுக்குப் பணி நியமனக் கடிதங்களைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் வழங்கினார்

கோலாலம்பூர் : 

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இன்று இஸ்தானா நெகாராவில் மூன்று நீதிபதிகளுக்கான பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.

கூட்டரசு நீதிமன்ற நீதிபதி Datuk Lee Swee Seng, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் Datuk Hayatul Akmal Abdul Aziz, Datuk Dr Lim Hock Leng ஆகிய மூவரும் பேரரசரிடமிருந்து பணி நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். 

இதற்கு முன்,  Datuk Lee Swee Seng மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். 

Datuk Hayatul Akmal Abdul Aziz, Datuk Dr Lim Hock Leng ஆகிய இருவரும் இதற்கு முன் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset