செய்திகள் மலேசியா
பாராங்கத்தியைக் கொண்டு ஆடவரைத் தாக்கிய கும்பல்: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
கோலாலம்பூர்:
கடந்த வியாழக்கிழமை, ஜாலான் ராஜா உடாவில் உள்ள உணவகத்தில் ஆடவர் ஒருவர் முகமூடி அணிந்த கும்பலால் பாராங்கத்தியைக் கொண்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.
பினாங்கு மாநிலத்தில் 30 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக வட செபராங் பிறை மாவட்ட இடைக்கால காவல்துறை தலைவர் C. தர்மலிங்கம் கூறினார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 326இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்கப்படும்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை மாலை 7.20 மணியளவில் ஆடவர் ஒருவர் முகமூடி அணிந்த கும்பல் பாராங்கத்தியால் தாக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட நபர் அருகிலுள்ள கிளினிக்கிற்கு சென்று சிகிச்சை பெற்ற நிலயில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 5:48 pm
RM4 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது
March 5, 2026, 5:47 pm
பயிற்சி தகராறு வன்முறையாக மாறியது: எட்டு பேருக்கு எதிராக இராணுவ வீரர் வழக்கு தொடுத்துள்ளார்
March 5, 2026, 5:46 pm
பாதுகாப்பு காவலர் உரிமை விவகாரம் கைகலகலப்பில் முடிந்தது: 8 பேர் கைது
March 5, 2026, 5:38 pm
உலக போர் விளைவு: மலேசியாவில் உணவு பாதுகாப்பு நிலைமை சீராக உள்ளது
March 5, 2026, 5:36 pm
“முஹைதீன் இனி பிரதமர் வேட்பாளர் அல்ல”: டத்தோ அஹமத் சம்சூரியின் விளக்கம்
March 5, 2026, 5:00 pm
