செய்திகள் மலேசியா
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
கோலாலம்பூர்:
இவ்வாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த மாட்டிறைச்சி இஸ்தானா நெகாராவின் ஊழியர்களுக்கும், ஏழை எளியோர் மற்றும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் வழங்கப்படும் என்று பேரரசர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
இஸ்தானா நெகாரா பொறுப்பாளர்கள் அதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 12:01 pm
வரலாற்றின் கறுப்புப் பக்கமான மே 13: பன்முகத்தன்மையே நாட்டின் பலம்
May 13, 2026, 11:50 am
இந்து ஆலய விவகாரத்தில் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம்: பிரதமருக்கு குணராஜ் ஆதரவு
May 13, 2026, 11:49 am
லெபனானில் ட்ரோன் வெடித்ததில் மலேசிய ராணுவ வீரர்கள் யாரும் காயமடையவில்லை: காலிட் நோர்டின்
May 13, 2026, 11:46 am
ஜோ லோ, டிரம்ப்பிடம் மன்னிப்புக் கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது
May 13, 2026, 10:08 am
வாகனம் மோதி வடிகாலில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்
May 12, 2026, 4:47 pm
