செய்திகள் மலேசியா
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
கோலாலம்பூர்:
இவ்வாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த மாட்டிறைச்சி இஸ்தானா நெகாராவின் ஊழியர்களுக்கும், ஏழை எளியோர் மற்றும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் வழங்கப்படும் என்று பேரரசர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
இஸ்தானா நெகாரா பொறுப்பாளர்கள் அதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 6:33 pm
கிழக்கு மலேசியாவில் வானிலை எச்சரிக்கை
May 30, 2026, 6:18 pm
காரில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்: ஜோர்ஜ்டவுனில் பரபரப்பு
May 30, 2026, 4:08 pm
ஃபஹ்மிக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பவில்லை: ரபிசி ரம்லி
May 30, 2026, 4:07 pm
தடம் மாறிய 4 எல்ஆர்டி ரயில் பெட்டிகள் ஆய்வுக்காக கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன
May 30, 2026, 3:23 pm
சுங்கை பூலோவில் தீ விபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் அழிந்தன
May 30, 2026, 3:17 pm
