செய்திகள் மலேசியா
அசாம் பாக்கியை ராஜினாமா செய்ய சொல்வதற்கு பதிலாக அன்வாரை ராஜினாமா செய்ய வலியுறுத்தலாம்: ஜைட்
கோலாலம்பூர்:
அசாம் பாக்கியை ராஜினாமா செய்ய சொல்வதற்கு பதிலாக அன்வாரை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும்.
முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கியின் ஒப்பந்த நீட்டிப்புக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆனால் இந்த எதிர்ப்பு தவறான இலக்கை நோக்கி உள்ளது.
டான்ஶ்ரீ அசாம் பாக்கியை ராஜினாமா செய்ய சொல்வது தவறான குறிவைக்கும் நடவடிக்கையாகும்.
அதற்கு பதிலாக அவர்களின் கோபத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது காட்ட வேண்டும். அவரை பதவி விலகச் சொல்லி வலியுறுத்த வேண்டும்.
பிரதமர் மீண்டும் மீண்டும் பதவி நீட்டிப்புகளுக்கு தகுதியானவர் என்று நினைத்தால், அசாம் பாக்கி தவறு செய்யவில்லை என்று தான் அர்த்தமாகிறது என்று ஜைட் இப்ராஹிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 9:27 am
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவர் மரணம்; 12 பேர் கைது: போலிஸ்
March 12, 2026, 9:18 am
புன்சாக் ஜாலிலில் ஏற்பட்ட தீ 2 ஹெக்டருக்கும் மேல் பரவியது: தீயணைப்புப் படை தீ அணைக்க போராட்டம்
March 11, 2026, 7:59 pm
கம்போங் பாண்டான் மதரஸாவில் வசதிக் குறைந்தவர்களுக்கு ரமலான் உதவி: முக்மின் வழங்கியது
March 11, 2026, 7:39 pm
3ஆர் பிரச்சினைகளை இன்னும் கடுமையாக கையாள அரசாங்கம் சட்டங்களை திருத்தலாம் அல்லது வரையலாம்: ஃபஹ்மி
March 11, 2026, 7:10 pm
மலேசிய - இந்தியா மகளிர் தொழில் முனைவோர், இளைஞர்களுடனான ஒத்துழைப்புகள் வலுப்பெற வேண்டும்: ஹேமலா
March 11, 2026, 5:25 pm
