
செய்திகள் மலேசியா
Kaamatan பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் அன்வார் சபா செல்கிறார்
கோத்தா கினாபாலு:
பெனாம்பாங்கில் நடைபெறும் மாநில அளவிலான Kaamatan பெருநாள் கொண்டாட்டத்திற்கு தலைமை ஏற்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்மாத இறுதியில் சபாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சபா மாநிலத் துணை முதல்வர் Datuk Dr Jeffrey Kitingan இதனை உறுதிப்படுத்தினார்.
இம்மாதம் இரண்டாம் முறையாகப் பிரதமர் அன்வார் சபா செல்லவுள்ளார்.
மே 30 ஆம் தேதி காமதான் விழா கொண்டாட்டத்தை அன்வார் தலைமை தாங்குவார் என்றும், மே 31 ஆம் தேதி நிறைவு விழாவை மூசா தலைமை தாங்குவார் என்றும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 4:30 pm
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
May 20, 2025, 4:23 pm
பாராங்கத்தியைக் கொண்டு ஆடவரைத் தாக்கிய கும்பல்: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
May 20, 2025, 4:10 pm
ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப்படும்
May 20, 2025, 4:09 pm
சிலாங்கூரில் மின்னியல் சிகரெட்டுகளுக்கன விளம்பரங்களுக்குத் தடை
May 20, 2025, 4:03 pm
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முத்தமிழ் விழா
May 20, 2025, 12:49 pm