
செய்திகள் உலகம்
தாய்லாந்து ஹட்யாய் பகுதியில் சட்டவிரோத கார் பந்தயத்தில் ஈடுபட்ட 10 மலேசியர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டது
சொங்கலா:
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாய்லாந்து நாட்டின் ஹட்யாய் பகுதியில் சட்டவிரோத கார் பந்தயத்தில் ஈடுபட்ட 10 மலேசியர்களுக்கு எதிராக தாய்லாந்து போலீஸ் அபராதம் விதித்தது.
அதிகாலை 1.30 மணிக்கு GREENWAY BAZAAR பகுதியில் சட்டவிரோத கார் பந்தயம் நடைபெற்றது. இதில் ஆறு ஆண்களும் நான்கு பெண்களும் ஈடுபட்டிருந்தனர்.
சட்டவிரோத கார் பந்தயம் தொடர்பாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
அதில் ஆறு மலேசிய பதிவு செய்யப்பட்ட கார்கள் ஈடுப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.
அனைத்து பத்து மலேசியர்களுக்கும் 5000 பாட் அல்லது 640 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2025, 12:54 pm
முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனுக்கு தீவிர புற்றுநோய்
May 18, 2025, 11:50 pm
10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரன்றி பறந்த விமானத்தால் பரபரப்பு
May 18, 2025, 11:15 am
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்: காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு
May 17, 2025, 11:02 am
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ - 3 பேர் பலி
May 16, 2025, 11:12 am
இந்தோனேசியாவில் ஆடு காணவில்லை: தீயணைப்பு மீட்புப்படையினரின் உதவி கோரப்பட்டது
May 16, 2025, 11:06 am
டிக் டாக் நேரலையின் போது மாடல் அழகி சுட்டுக்கொலை
May 15, 2025, 10:32 am
கனடாவில் காட்டுத் தீ: இருவர் பலி, ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்
May 14, 2025, 12:46 pm
10 ஆண்டுகளுக்குப் பின் சின்னத்தை மாற்றியது கூகுள்
May 14, 2025, 12:10 pm