
செய்திகள் உலகம்
கனடாவில் காட்டுத் தீ: இருவர் பலி, ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்
ஒந்தாரியோ:
மத்திய கனடா பிராந்தியத்தில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த விபத்தினால் இருவர் பலியான வேளையில் ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த காலங்களில் கனடா நாட்டில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வனத்துறைகளில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு வனவிலங்கு பகுதிகளில் கடுமையான காட்டு தீ ஏற்பட்டது. வரலாற்றில் மிக மோசமாக அது பதிவானது
கனடாவின் மனிதொபா வட்டாரத்தில் தீ விபத்தினால் இருவர் பலியானதாக கனடா போலீஸ் தெரிவித்தது.
தீ விபத்து நிகழ்ந்த பகுதிகளில் இருந்து சுமார் 1000 பேர் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.
பலமான காற்று காரணமாக தீ அருகிலுள்ள பகுதிகளில் வேகமாக பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2025, 11:02 am
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ - 3 பேர் பலி
May 16, 2025, 11:12 am
இந்தோனேசியாவில் ஆடு காணவில்லை: தீயணைப்பு மீட்புப்படையினரின் உதவி கோரப்பட்டது
May 16, 2025, 11:06 am
டிக் டாக் நேரலையின் போது மாடல் அழகி சுட்டுக்கொலை
May 14, 2025, 12:46 pm
10 ஆண்டுகளுக்குப் பின் சின்னத்தை மாற்றியது கூகுள்
May 14, 2025, 12:10 pm
கனடா நாட்டின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்
May 13, 2025, 11:03 am
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு
May 11, 2025, 11:55 am
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
May 11, 2025, 11:53 am