
செய்திகள் உலகம்
கனடா நாட்டின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்
டொரொண்டோ:
கனடா நாட்டின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவில் நடந்த தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக மார்க் கார்னி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் அமைச்சரவையை மாற்றி அமைத்தார். அதில் இந்தியா, தமிழ்நாட்டை சேர்ந்த அனிதா ஆனந்த்தை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார்.
இதற்கு முன்பு அனிதா ஆனந்த் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். தற்போது மிகவும் முக்கியமான வெளியுறவுத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 12:46 pm
10 ஆண்டுகளுக்குப் பின் சின்னத்தை மாற்றியது கூகுள்
May 13, 2025, 11:03 am
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு
May 11, 2025, 11:55 am
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
May 11, 2025, 11:53 am
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியிக்கு அரசு தடை விதிப்பு
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am