
செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் ஆடு காணவில்லை: தீயணைப்பு மீட்புப்படையினரின் உதவி கோரப்பட்டது
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் செம்மறி ஆடு ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மீட்புப்படையினர் காணாமல் போன செம்மறி ஆட்டை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தான் வளர்த்த ஆட்டைத் தேடி கண்டுபிடிக்கும்படி பாதிக்கப்பட்ட நபர் தீயணைப்பு அதிகாரியிடம் உதவி கோரினார்.
காணாமல்போன செம்மறி ஆடு அதிகாரிகள் விரைவாக கண்டுப்பிடித்தனர். இந்த சம்பவம் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
ஆடு தொலைந்த விவகாரத்திற்கு எல்லாம் தீயணைப்பு வீரர்களை அழைப்பார்களா என்று சில நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2025, 11:02 am
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ - 3 பேர் பலி
May 16, 2025, 11:06 am
டிக் டாக் நேரலையின் போது மாடல் அழகி சுட்டுக்கொலை
May 15, 2025, 10:32 am
கனடாவில் காட்டுத் தீ: இருவர் பலி, ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்
May 14, 2025, 12:46 pm
10 ஆண்டுகளுக்குப் பின் சின்னத்தை மாற்றியது கூகுள்
May 14, 2025, 12:10 pm
கனடா நாட்டின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்
May 13, 2025, 11:03 am
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு
May 11, 2025, 11:55 am
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
May 11, 2025, 11:53 am