நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து FA கிண்ண இறுதியாட்டம்: கிரிஸ்டல் பேலஸ் 1 - மென்செஸ்டர் சிட்டி 0

லண்டன்: 

இங்கிலாந்து FA கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டம் நேற்றிரவு கோலாகலமாக நிறைவடைந்தது. 

இந்த இறுதியாட்டத்தில் CRYSTAL PALACE அணி 1-0 கோல் கணக்கில் MANCHESTER CITY அணியை வீழ்த்தி FA கிண்ணத்தை  வெற்றிக் கொண்டது.

கிரிஸ்டல் பேலஸ் அணியின் வெற்றி கோலை 16ஆவது நிமிடத்தில் EZE புகுத்தினார். 

சமநிலை செய்ய மென்செஸ்டர் சிட்டி அணி பல தாக்குதல்களை மேற்கொண்ட போதிலும் இறுதியில் ஆட்டம் CRYSTAL PALACE அணிக்குச் சாதகமாக முடிவுற்றது.

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்ல முடியாத நிலையில் தற்போது இங்கிலாந்து எப்.ஏ. கிண்ணத்தை வெல்வதில் மென்செஸ்டர் சிட்டி தவறவிட்டது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset