செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது கே.எல்.சி.சி மேல் விமானங்கள் பறக்க தடை இல்லை: CAAM தகவல்
கோலாலம்பூர்:
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது கே.எல்.சி.சி மேல் விமானங்கள் பறக்க தடை இல்லை என்று மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் CAAM தெரிவித்தது.
எந்தவொரு அறிவிப்பாக இருந்தாலும் AERONAUTICAL INFORMATION PUBLICATIONS பிரிவு மூலமாக தெரியபடுத்தப்படும் என்று CAAM தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் நோரஸ்மான் மஹ்முத் கூறினார்
மேலும், KLCC வட்டாரத்தில் ட்ரோன்கள் பறக்கவும் அனுமதி வழங்கப்படுவதாக CAAM தரப்பு தெரிவித்தது.
ஆசியான் உச்சநிலை மாநாடு மே மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
