
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது கே.எல்.சி.சி மேல் விமானங்கள் பறக்க தடை இல்லை: CAAM தகவல்
கோலாலம்பூர்:
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது கே.எல்.சி.சி மேல் விமானங்கள் பறக்க தடை இல்லை என்று மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் CAAM தெரிவித்தது.
எந்தவொரு அறிவிப்பாக இருந்தாலும் AERONAUTICAL INFORMATION PUBLICATIONS பிரிவு மூலமாக தெரியபடுத்தப்படும் என்று CAAM தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் நோரஸ்மான் மஹ்முத் கூறினார்
மேலும், KLCC வட்டாரத்தில் ட்ரோன்கள் பறக்கவும் அனுமதி வழங்கப்படுவதாக CAAM தரப்பு தெரிவித்தது.
ஆசியான் உச்சநிலை மாநாடு மே மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2025, 3:32 pm
சீனாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக ஆசியான் தொடர்ந்து நிலைத்திருக்கும்
April 6, 2025, 12:56 pm
அமெரிக்கா விதித்திருக்கும் வரிகள் தொடர்பாகக் கூட்டாகப் பதில் சொல்ல ஆசியான் முடிவு
April 5, 2025, 3:14 pm