
செய்திகள் மலேசியா
மொஹைதீனுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணை: புதிய நிதிபதி வழக்கை செவிமடுப்பார்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ மொஹைதீன் யாசினுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணையானது புதிய உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் மேற்கொண்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிபதி டத்தோ அஹ்சார் அப்துல் ஹமிட் இந்த தீர்ப்பினை வழங்கினார்.
தற்போது இந்த வழக்கு விசாரணையை புதிய நீதிபதி டத்தோ முஹம்மத் ஜாமில் ஹுசைன் செவிமடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விண்ணப்பத்திற்கு அரசு துணை வழக்கறிஞர்கள் அப்துல் மாலிக் அயோப், நடியா மொஹம்மத் இஷாரளி இருவரும் எந்தவொரு ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது நிந்தனை வார்த்தைகளை வெளியிட்டதாக பெர்சத்து கட்சி தலைவருமான டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் மீது வழக்கு தொடரப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 9:53 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரும் மரணம்: போலிஸ் துறை அறிவிப்பு
June 12, 2025, 9:43 pm
10,000 தொழிலாளர்களுக்கு பணியிட முதலுதவி திறன்களை மனிதவள அமைச்சு பயிற்றுவிக்கும்: ஸ...
June 12, 2025, 9:40 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித...
June 12, 2025, 4:42 pm
உள்ளூர் ராப் பாடகர் உட்பட மூன்று மலேசியர்கள் போதைப் பொருள் கடத்தியுள்ளனர்: போதைப...
June 12, 2025, 4:35 pm
கிந்தா இந்தியர் சங்கம், செட்டியார் தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டில் "மணக்கும் தமிழ் இலக்கி...
June 12, 2025, 4:31 pm
மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம்: நிபுணர்கள் எச்...
June 12, 2025, 4:17 pm
நாட்டில் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோஶ்ரீ ஜலேஹா
June 12, 2025, 4:16 pm
கம்போங் ஜாவா மக்களின் பாதுகாப்புக்கு போலிஸ் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்: சுரேந்திரன்
June 12, 2025, 4:15 pm
31.4 பில்லியன் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்; 5 ஆண்டுகளில் 5,703 நபர்கள் கைது: எம்...
June 12, 2025, 4:14 pm