
செய்திகள் மலேசியா
மின்னியல் சிகரெட் தவறாக பயன்படுத்துவதைக் கண்டறிய சிறப்பு செயற்குழு தோற்றுவிப்பு
கோலாலம்பூர்:
மின்னியல் சிகரெட் தவறாக பயன்படுத்துவதைக் கண்டறிய சிறப்பு செயற்குழு ஒன்று தோற்றுவிக்கப்பட்டதாக நாட்டின் சுகாதார அமைச்சர் சுல்கிஃப்ளி அஹ்மத் கூறினார்.
மின்னியல் சிகரெட் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் தவறாக பயன்படுத்தப்படுவதைக் கண்டறிவதை அமைச்சு உறுதி செய்துள்ளது.
இந்த சிறப்பு செயற்குழுவிற்கு சுகாதர அமைச்சின் துணை தலைமை இயக்குநர் டாக்டர் இஸ்முனி பொஹாரி தலைமையேற்றுள்ளார்.
2024 புகைப்பிடித்தல், புகையிலை பொருட்களின் கட்டுபாட்டு சட்டம் அமலுக்கு வந்த நிலையில் இந்த சிறப்பு செயற்குழு தோற்றுவிக்கப்பட்டது.
பொது சுகாதாரத்தை முன்னிருத்தி மின்னியல் சிகரெட் பயன்பாட்டினை குறைக்கவும் நடப்பில் உள்ள மின்னியல் சிகரெட் தொடர்பாக மதிப்பீடு செய்யவும் இந்த செயற்குழு உதவும் என்று அமைச்சர் விவரித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 12:44 am
அன்னையர்களின் தியாகங்கள் விலை மதிப்பற்றது; போற்றி பாராட்டப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
May 14, 2025, 12:36 am
பேராசிரியர் ராமசாமி மீது 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்: எம்ஏசிசி வட்டாரம்
May 13, 2025, 5:55 pm
சார்ஜன் எஸ்.பெருமாளின் திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
May 13, 2025, 5:29 pm
மொஹைதீனுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணை: புதிய நிதிபதி வழக்கை செவிமடுப்பார்
May 13, 2025, 5:26 pm
தெலுக் இந்தான் சாலை விபத்தில் FRU அதிகாரிகள் மரணம்: மாமன்னர் தம்பதியர் இரங்கல்
May 13, 2025, 5:10 pm
தீயணைப்பு நிலையப் பின்னணியில் Pre Wedding Photoshoot செய்த தம்பதியின் காணொலி வைரல்
May 13, 2025, 5:09 pm