
செய்திகள் மலேசியா
தெலுக் இந்தான் சாலை விபத்தில் FRU அதிகாரிகள் மரணம்: மாமன்னர் தம்பதியர் இரங்கல்
தெலுக் இந்தான்:
தெலுக் இந்தான் சாலை விபத்தில் FRU அதிகாரிகள் மரணமடைந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், மாமன்னரின் துணைவியார் ராஜா ஸரித் சோஃபியா இருவரும் விபத்தில் பலியான FRU அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டனர்.
தெலுக் இந்தான் ஜாலான் சிக்குஸ்- சுங்கை லம்பான் அருகேயுள்ள பகுதியில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டதில் ஒன்பது FRU வீரர்கள் பலியாகினர்.
இதர 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2025, 5:55 pm
சார்ஜன் எஸ்.பெருமாளின் திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
May 13, 2025, 5:29 pm
மொஹைதீனுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணை: புதிய நிதிபதி வழக்கை செவிமடுப்பார்
May 13, 2025, 5:10 pm
தீயணைப்பு நிலையப் பின்னணியில் Pre Wedding Photoshoot செய்த தம்பதியின் காணொலி வைரல்
May 13, 2025, 5:09 pm
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 10.5% குறைந்துள்ளது
May 13, 2025, 3:44 pm