
செய்திகள் இந்தியா
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
புதுடெல்லி:
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த போர் நிறுத்தப்படுவதை இந்தியா உறுதிப்படுத்துவதாக இந்திய நாட்டின் வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இரு நாட்டு இராணுவ தளபதிகள் மாலை 3.30 மணிக்கு தொலைப்பேசியில் பேசினர் என்று விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இதனிடையே இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியா -பாகிஸ்தான் இடையே அமைதியை நிலைநாட்ட இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am