செய்திகள் இந்தியா
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
புதுடெல்லி:
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த போர் நிறுத்தப்படுவதை இந்தியா உறுதிப்படுத்துவதாக இந்திய நாட்டின் வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இரு நாட்டு இராணுவ தளபதிகள் மாலை 3.30 மணிக்கு தொலைப்பேசியில் பேசினர் என்று விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இதனிடையே இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியா -பாகிஸ்தான் இடையே அமைதியை நிலைநாட்ட இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 5:05 pm
கோவையில் துயரம்: 3-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
April 16, 2026, 4:42 pm
ஆக்ராவில் அரங்கேறிய கொடூர நாடகம்: தான் இறந்ததாகக் காட்ட பிச்சைக்காரரைக் கொன்ற முன்னாள் காவலர்
April 16, 2026, 4:23 pm
மும்பையில் பரபரப்பு: திருமண ஆசை காட்டி புது மாப்பிள்ளைகளை ஏமாற்றிய ‘மாயக் கன்னி’
April 14, 2026, 5:40 pm
மழைக்கால வெள்ளத்திற்கு முற்றுப்புள்ளி: நவீன 'பிரிகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் புதிய வடிகால் அமைப்பு
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 10:17 am
மத்திய பிரதேசத்தில் பரபரப்பு: பீகாரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு கடத்தப்பட்ட 163 சிறுவர்கள் மீட்பு
April 12, 2026, 5:13 pm
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
April 9, 2026, 6:01 pm
