செய்திகள் இந்தியா
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
புதுடெல்லி:
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த போர் நிறுத்தப்படுவதை இந்தியா உறுதிப்படுத்துவதாக இந்திய நாட்டின் வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இரு நாட்டு இராணுவ தளபதிகள் மாலை 3.30 மணிக்கு தொலைப்பேசியில் பேசினர் என்று விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இதனிடையே இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியா -பாகிஸ்தான் இடையே அமைதியை நிலைநாட்ட இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 2:09 pm
ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள 37 இந்திய கப்பல்கள்
March 3, 2026, 12:27 am
ஈரான் ஆதரவு பேச்சுகளை ‘கண்காணிக்க’ மாநில அரசுகளுக்கு இந்திய அரசு உத்தரவு
February 26, 2026, 4:34 pm
இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள்
February 26, 2026, 3:00 pm
அனில் அம்பானியின் நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி: ரூ.3,716 கோடி மதிப்பிலான பங்களாவை முடக்கியது அமலாக்கத்துறை
February 26, 2026, 1:40 pm
இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதைப் பெற்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
February 26, 2026, 11:40 am
