
செய்திகள் இந்தியா
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
புதுடெல்லி:
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த போர் நிறுத்தப்படுவதை இந்தியா உறுதிப்படுத்துவதாக இந்திய நாட்டின் வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இரு நாட்டு இராணுவ தளபதிகள் மாலை 3.30 மணிக்கு தொலைப்பேசியில் பேசினர் என்று விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இதனிடையே இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியா -பாகிஸ்தான் இடையே அமைதியை நிலைநாட்ட இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am