
செய்திகள் மலேசியா
மலேசியாவிற்கு அதிக உள்நாட்டு பொருளாதார மீள்தன்மை தேவை: பிரதமர்
புத்ராஜெயா:
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள மலேசியா அதிக உள்நாட்டு பொருளாதார மீள்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
இதனால் நாடு அதன் சொந்த திறன்களை நம்பியிருக்க முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இருப்பை ஆதரிக்கவும் இது உதவுவதால், மீள்தன்மை முக்கியமானது.
மின் கடத்தித் துறையில் மலேசியா இப்போது தேர்வு நாடுகளில் ஒன்றாக உள்ளது.
இதனால் காலியான இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவது முக்கியம்.
மேலும் மலேசியா முன்னேறவும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அதற்கு முதலில் உள்நாட்டு பொருளாதார மீள்தன்மை மூலம் உள் வலிமை தேவை.
நாடு பாதுகாப்பாகவும், அமைதியாகவும், தெளிவான கொள்கையைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
அதாவது நாம் நமது திறன்களை நம்பியிருக்க வேண்டும்.
பிஎல்கேஐ - இசிஆர்எல் வேலை வாய்ப்புக்கான சலுகைக் கடிதம் வழங்கும் விழாவில் பேசியபோது டத்தோஶ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2025, 5:44 pm
மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவராகிறார் தெங்கு ஜஃப்ருல்: டத்தோ கென்னி கோ
May 6, 2025, 4:44 pm
ஃபாமிலா காணாமல் போன வழக்கை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது: ஐஜிபி
May 6, 2025, 4:19 pm