
செய்திகள் இந்தியா
காஷ்மீரில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களை பாதுகாப்பு மதிப்பீட்டு நடவடிக்கைக்காக மூடப்பட்டது
ஶ்ரீநகர்:
இந்தியாவில் உள்ள காஷ்மீர் பகுதிகளின் சுற்றுலா தலங்களை மூட இந்தியா முடிவெடுத்துள்ளது.
கடந்த வாரத்தில் நிகழ்ந்த தாக்குதல் காரணமாகவும் பாதுகாப்பு மதிப்பீடு செய்யவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இந்திய அரசு விளக்கமளித்தது.
கடந்த வாரம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்ட்டனர். இதனிடையே, பஹல்கம் தாக்குதலுக்கு சுயேட்சையான விசாரணை அவசியம் என்று பாகிஸ்தான் அரசாங்கம் வலியுறுத்தியது.
இந்நிலையில், காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலங்கள் யாவும் மூடப்பட்டன. மேலும், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் நாட்டின் தரை வழி எல்லையை மூடியது இந்தியா
April 23, 2025, 12:40 pm