
செய்திகள் மலேசியா
பள்ளிக்கூடங்களில் இலக்கவியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு கல்விகளை முதன்மைப்படுத்த வேண்டும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தகவல்
கோலாலம்பூர்:
பள்ளி அளவில் இலக்கவியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு கல்விகளை முதன்மைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மின்கடத்தி, தரவு மையம், செயற்கை நுண்ணறிவு போன்ற விஷயங்களில் மலேசியா முன்னோக்கி இருப்பதால் மாணவர்கள் இந்த புதிய கல்வி அறிவுகளைப் பெற்றிருப்பது அவசியமாகிறது என்று அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இலக்கவியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை மாணவர்கள் கற்க வேண்டும். இதுவே எதிர்கால தொழில்நுட்பத்திற்குப் பெரும் உறுதுணையாக விளங்கும் என்று அன்வார் சொன்னார்
பல்கலைக்கழகங்களில் இந்த செயற்கை நுண்ணறிவு கல்வி தற்போது இடம்பெற்று வருகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு புலம், துறைகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2025, 5:13 pm
இது ஒரு பகற்கனவு அல்ல; அது ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கிறது: மொஹைதின்
April 26, 2025, 5:12 pm
பாலியல் செயல்பாடுகள் காரணமாக 13 வயதுக்குட்பட்டவர் எச்.ஐ.வி. தொற்று நோயால் பாதிப்பு
April 26, 2025, 4:39 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல்: மாலை 4 மணி நிலவரப்படி 54.01% வாக்குப்பதிவு
April 26, 2025, 4:38 pm
தமிழ்ப்பள்ளிகள், தமிழர்கள் வாழும் இடங்களில் தமிழர் திருநாள் பரவலாக நடத்தப்பட வேண்டும்: முருகன்
April 26, 2025, 1:40 pm