
செய்திகள் மலேசியா
பல்கலைக்கழக இந்திய மாணவர்கள் கழங்கங்களுக்கு உதவ மித்ராவின் கீழ் நிதித் திட்டம்; விரைவில் அறிவிக்கப்படும்: பிரபாகரன்
கோலாலம்பூர்:
பல்கலைக்கழக இந்திய மாணவர்கள் கழங்கங்களுக்கு உதவ மித்ராவின் கீழ் நிதித் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் பிரபாகரன் இதனை கூறினார்.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களை ஒன்றிணைக்கும் புரட்சி இயக்கத்தினர் தலைவன் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கு இதுபோன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியது.
அதே வேளையில் பல்கலைக்கழகங்களில் செயல்படும் இந்திய மாணவர்கள் கழகங்கள் பல்வேறான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் பயன் பெறும் நோக்கில் தான் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
ஆனால இந்நிகழ்ச்சிகளை நடத்த நிதிக்காக அம்மாணவர்கள் பலரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
இப்பிரச்சினைக்கு தீர்வு கானும் நோக்கில் மித்ராவின் கீழ் சிறப்பு நிதித் திட்டம் உருவாக்கப்படும். அது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வரும் என்று பிரபாகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2025, 5:13 pm
இது ஒரு பகற்கனவு அல்ல; அது ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கிறது: மொஹைதின்
April 26, 2025, 5:12 pm
பாலியல் செயல்பாடுகள் காரணமாக 13 வயதுக்குட்பட்டவர் எச்.ஐ.வி. தொற்று நோயால் பாதிப்பு
April 26, 2025, 4:39 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல்: மாலை 4 மணி நிலவரப்படி 54.01% வாக்குப்பதிவு
April 26, 2025, 4:38 pm
தமிழ்ப்பள்ளிகள், தமிழர்கள் வாழும் இடங்களில் தமிழர் திருநாள் பரவலாக நடத்தப்பட வேண்டும்: முருகன்
April 26, 2025, 1:40 pm