
செய்திகள் மலேசியா
பேராக் மாநில மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டம்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து சிறப்பிப்பு
ஈப்போ:
பேராக் மாநில மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டம் நேற்றிரவு ஈப்போவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹம் கலந்து கொண்டார்.
பேராக் மாநில அரசாங்கமும் வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சும் இணைந்து இந்த மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள மலேசியா என்றும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் அன்வார் கருத்துரைத்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2025, 5:13 pm
இது ஒரு பகற்கனவு அல்ல; அது ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கிறது: மொஹைதின்
April 26, 2025, 5:12 pm
பாலியல் செயல்பாடுகள் காரணமாக 13 வயதுக்குட்பட்டவர் எச்.ஐ.வி. தொற்று நோயால் பாதிப்பு
April 26, 2025, 4:39 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல்: மாலை 4 மணி நிலவரப்படி 54.01% வாக்குப்பதிவு
April 26, 2025, 4:38 pm
தமிழ்ப்பள்ளிகள், தமிழர்கள் வாழும் இடங்களில் தமிழர் திருநாள் பரவலாக நடத்தப்பட வேண்டும்: முருகன்
April 26, 2025, 1:40 pm
மின்னியல் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க பினாங்கு மாநில அரசு முன்வந்துள்ளது
April 26, 2025, 12:13 pm