
செய்திகள் மலேசியா
DAP கட்சியின் அரசியல் பாரம்பரியத்தை ஆயிர் கூனிங் வாக்காளர்கள் முறியடிக்க வேண்டும்: கெடா மாநில மந்திரி பெசார் சனூசி மாட் நோர் தகவல்
தாப்பா:
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள வாக்காளர்கள் தேசிய கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த இடைத்தேர்தல் வாயிலாக DAP கட்சியின் அரசியல் பாரம்பரியத்தை வாக்காளர்கள் முறியடிக்க முடியும்.
தேசிய முன்னணியைத் தோற்கடிப்பதால் ஒற்றுமை அரசாங்கத்தின் உறுப்பு கட்சியான DAP இன் அரசியல் போக்கை நிறுத்தி வைக்க முடியும் என்று தேசிய கூட்டணி தேர்தல் இயக்குநரான டத்தோஶ்ரீ சனூசி மாட் நோர் கூறினார்.
எதிர்வரும் சனிக்கிழமை ஏப்ரல் 26ஆம் தேதி ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி, தேசிய கூட்டணி, பி.எஸ்.எம் கட்சிகள் களம் காண்கின்றன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 4:59 pm
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்
April 25, 2025, 4:59 pm
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை: கோபிந்த் சிங்
April 25, 2025, 4:57 pm
பேராக்கில் மின்னியல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கபட்டலாம்: சிவநேசன்
April 25, 2025, 4:20 pm
துன் மகாதீரின் பெயரை நான் குறிப்பிடவில்லை: ஜாஹித்
April 25, 2025, 4:19 pm
அம்னோ- தேசியக் கூட்டணி ஒத்துழைப்பு?; பகற்கனவு காண வேண்டாம்: ஹம்சாவிறகு ஜாஹித் அறிவுறுத்து
April 25, 2025, 12:47 pm