
செய்திகள் மலேசியா
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்
புத்ராஜெயா:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அவருடன் தொடர்புடைய ஊழல், பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக வாக்குமூலம் அளிக்கும் செயல்முறையைத் தொடர்கிறார்.
இதற்காக அவர் இன்று புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்தார்.
ஒன்பதாவது பிரதமரை ஏற்றிச் சென்ற வாகனம் பிற்பகல் 2.52 மணிக்கு வந்தது. வாக்குமூலம் அளிக்கும் நோக்கத்திற்காக அவர் எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்தது.
அவர் ஒன்பதாவது முறையாக வாக்குமூலம் அளிக்கிறார்.
நேற்று, ஏழு மணி நேர வாக்குமூலப் பதிவு செயல்முறையை முடித்த பிறகு, மாலை 6.11 மணிக்கு அவர் எம்ஏசிசி தலைமையகத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்தது.
ஆகஸ்ட் 2021 முதல் நவம்பர் 2022 வரை பிரதமராக இருந்த காலத்தில் மலேசிய குடும்பத் திட்டத்தின் விளம்பரம், விளம்பரத்திற்காக நிதி செலவழித்தல் மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பான ஊழல், பணமோசடி வழக்கு தொடர்பாக அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2025, 4:26 pm
சமூக ஊடக பயனர்களுக்கான வயது வரம்பை 16ஆக உயர்த்த அரசாங்கம் முன்மொழிகிறது: ஃபஹ்மி
October 18, 2025, 3:54 pm
மித்ராவில் பிரபாகரனின் பொறுப்பை நான் அபகரிக்கவில்லை: நாங்கள் இணைந்து செயல்படுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
October 18, 2025, 3:38 pm
அனைத்து கொள்கைகளையும் இனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் நான் உடன்பட மாட்டேன்: பிரதமர்
October 18, 2025, 3:36 pm
தீபாவளி கொண்டாடும் வேளையில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்: சுபாங் கம்போங் பாடாங் தேம்பாக் மக்கள் குமுறல்
October 18, 2025, 11:20 am
கோத்தா மடானியின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
October 18, 2025, 10:56 am
தனிநபர் கடன்களை அங்கீகரிப்பதில் ஊழல் செய்ததாக 16 வங்கி அதிகாரிகள் சந்தேகிக்கப்படுகிறார்கள்: எம்ஏசிசி
October 18, 2025, 10:44 am
பள்ளிகளுக்கு வருவதுடன் ரோந்து பணிகளை போலிசார் அதிகரிப்பார்கள்: சைபுடின்
October 18, 2025, 10:40 am
பள்ளி துயரங்கள் தொடர்பில் கல்வியமைச்சை நோக்கி விரல் நீட்டுவது எந்த தீர்வுக்கும் வழிவகுக்காது: ரபிசி
October 17, 2025, 10:26 pm