செய்திகள் மலேசியா
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்
புத்ராஜெயா:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அவருடன் தொடர்புடைய ஊழல், பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக வாக்குமூலம் அளிக்கும் செயல்முறையைத் தொடர்கிறார்.
இதற்காக அவர் இன்று புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்தார்.
ஒன்பதாவது பிரதமரை ஏற்றிச் சென்ற வாகனம் பிற்பகல் 2.52 மணிக்கு வந்தது. வாக்குமூலம் அளிக்கும் நோக்கத்திற்காக அவர் எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்தது.
அவர் ஒன்பதாவது முறையாக வாக்குமூலம் அளிக்கிறார்.
நேற்று, ஏழு மணி நேர வாக்குமூலப் பதிவு செயல்முறையை முடித்த பிறகு, மாலை 6.11 மணிக்கு அவர் எம்ஏசிசி தலைமையகத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்தது.
ஆகஸ்ட் 2021 முதல் நவம்பர் 2022 வரை பிரதமராக இருந்த காலத்தில் மலேசிய குடும்பத் திட்டத்தின் விளம்பரம், விளம்பரத்திற்காக நிதி செலவழித்தல் மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பான ஊழல், பணமோசடி வழக்கு தொடர்பாக அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 12:40 pm
அரசாங்க அதிகாரி போல் நடித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் மற்றொரு மலேசியர் கைது
March 20, 2026, 12:38 pm
"பண்டிகை உங்களுக்கு... மரண பயம் அவற்றுக்கா?": பெட்டிகளில் அடைத்து சந்தைகளில் வீசப்படும் பூனைகள்
March 20, 2026, 11:09 am
சந்தோஷமான பெருநாள்... சங்கடமான ஏமாற்றம்: மந்திரி ஃபஹ்மி ஃபாட்சில் விடுத்த எச்சரிக்கை
March 20, 2026, 11:07 am
மறுசுழற்சியில் ஒரு மாஸ்டர் பிளான்: கடல் கண்ட அழகிய பூங்கா
March 20, 2026, 10:37 am
நாளை நோன்பு பெருநாள்: கிழக்கு கடற்கரை, பிளஸ் நெடுஞ்சாலைகளை கடும் போக்குவரத்து நெரிசல்
March 20, 2026, 10:13 am
பட்டாசு வெடித்த போது நிகழ்ந்த விபத்த்தில் இளைஞர் பலத்த காயங்களுக்கு இலக்கானார்
March 20, 2026, 10:11 am
சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் அவசரம் வேண்டாம்; விவேகமாக இருங்கள்: பகாங் சுல்தான்
March 19, 2026, 10:25 pm
