செய்திகள் இந்தியா
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
ஜம்மு:
காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப்பின் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அவசரமாக வெளியேற முயல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இது மக்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து இந்தியத் தலைநகர் புது டில்லிக்குச் செல்ல முதலில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
விமான டிக்கெட்டுகளின் விலையை ஏற்றாமல் சமநிலையில் வைத்துக்கொள்ளும்படி இந்திய ஆகாயப் போக்குவரத்து அமைச்சு விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டது.
பலர் விமான நிறுவனங்களைச் சாடுகின்றனர். தாக்குதலைச் சாதகமாக்கி, விமான நிறுவனங்கள் லாபம் பார்க்க முற்படுகின்றன என்று பலர் குறைகூறியுள்ளனர்.
நிலைமையைக் கண்காணித்துப் பயணிகளுக்கு முடிந்தளவு உதவி செய்ய முயல்வதாக IndiGo உட்பட சில விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:21 pm
சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
November 4, 2025, 4:55 pm
அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் வாங்கி ஏமாற்றிய இந்திய வம்சாவளி சிஇஓ
November 2, 2025, 1:29 pm
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
November 2, 2025, 11:55 am
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
