
செய்திகள் இந்தியா
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
ஜம்மு:
காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப்பின் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அவசரமாக வெளியேற முயல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இது மக்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து இந்தியத் தலைநகர் புது டில்லிக்குச் செல்ல முதலில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
விமான டிக்கெட்டுகளின் விலையை ஏற்றாமல் சமநிலையில் வைத்துக்கொள்ளும்படி இந்திய ஆகாயப் போக்குவரத்து அமைச்சு விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டது.
பலர் விமான நிறுவனங்களைச் சாடுகின்றனர். தாக்குதலைச் சாதகமாக்கி, விமான நிறுவனங்கள் லாபம் பார்க்க முற்படுகின்றன என்று பலர் குறைகூறியுள்ளனர்.
நிலைமையைக் கண்காணித்துப் பயணிகளுக்கு முடிந்தளவு உதவி செய்ய முயல்வதாக IndiGo உட்பட சில விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:43 pm
இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்
July 2, 2025, 10:41 pm
காகிதப் பை இல்லாத தேநீருக்கு காப்புரிமை
July 2, 2025, 8:33 pm
ஒலிபெருக்கிகளுக்கு தடை: பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிக்கும் செயலி பயன்பாடு
July 2, 2025, 7:53 pm
இந்தியாவில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு
July 2, 2025, 4:56 pm
900 அடி வரை கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்: விமானிகள் இடைநீக்கம்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm