
செய்திகள் இந்தியா
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
ஜம்மு:
காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப்பின் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அவசரமாக வெளியேற முயல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இது மக்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து இந்தியத் தலைநகர் புது டில்லிக்குச் செல்ல முதலில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
விமான டிக்கெட்டுகளின் விலையை ஏற்றாமல் சமநிலையில் வைத்துக்கொள்ளும்படி இந்திய ஆகாயப் போக்குவரத்து அமைச்சு விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டது.
பலர் விமான நிறுவனங்களைச் சாடுகின்றனர். தாக்குதலைச் சாதகமாக்கி, விமான நிறுவனங்கள் லாபம் பார்க்க முற்படுகின்றன என்று பலர் குறைகூறியுள்ளனர்.
நிலைமையைக் கண்காணித்துப் பயணிகளுக்கு முடிந்தளவு உதவி செய்ய முயல்வதாக IndiGo உட்பட சில விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 2:27 pm
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் நாட்டின் தரை வழி எல்லையை மூடியது இந்தியா
April 23, 2025, 12:40 pm
கோழைத்தனமான வன்முறை: காஷ்மீர் தாக்குதலுக்கு விஜய் கண்டனம்
April 23, 2025, 8:06 am
சவுதி பயணம் பாதியில் ரத்து: பிரதமர் மோடி இந்தியா விரைவு
April 23, 2025, 7:42 am
பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்: உள்துறை அமைச்சர் அமித் ஷா பெல்காம் சென்றடைந்தார்
April 19, 2025, 2:35 pm
யுனெஸ்கோ அனைத்துலக நினைவு பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் இடம்பிடித்துள்ளன
April 19, 2025, 12:27 pm