செய்திகள் மலேசியா
எஸ்.பி.எம் பொதுத்தேர்வு பகுப்பாய்வு அறிக்கையில் ஜாலூர் கெமிலாங் கொடி தவறாக இடம்பெற்றதா ? மலேசிய கல்வி அமைச்சு மன்னிப்பு
புத்ராஜெயா:
2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வின் பகுப்பாய்வு அறிக்கையில் ஜாலூர் கெமிலாங் கொடி தவறாக இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக மலேசிய கல்வி அமைச்சு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது
சம்பந்தப்பட்ட அறிக்கையானது அமைச்சு மீண்டும் பெற்றுக்கொள்வதோடு ஜாலூர் கெமிலாங் கொடி முறையாக இடம்பெற செய்யப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது
ஜாலூர் கெமிலாங் விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பேசுப்பொருளாக மாறிய நிலையில் அமைச்சு பொது தளத்தில் மன்னிப்பைக் கேட்ட்டுக்கொண்டது.
ஜாலூர் கெமிலாங் என்பது மலேசியாவின் முதன்மை கொடியாகும். நாட்டின் அடையாளமாக விளங்கும் ஜாலூர் கெமிலாங் மரியாதையுடன் இடம்பெற வேண்டும் என்று அமைச்சு சொன்னது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக மலேசியக் கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 30, 2025, 10:21 pm
சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக சிறப்பு நிதி; அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்: குணராஜ்
December 30, 2025, 9:50 pm
பகலில் ஐஸ் லாரி ஓட்டுநர், இரவில் கொள்ளையன்: ஜொகூரில் 16 சம்பவங்கள் அம்பலம்
December 30, 2025, 9:45 pm
வேல் வழிபாடு முருக வழிபாட்டில் மிகத் தொன்மையானதுடன் முக்கியத்துவம் வாய்ந்தது: டத்தோ சிவக்குமார்
December 30, 2025, 8:18 pm
ஈப்போவில் அடுத்தடுத்து தீ விபத்துகள்: 6 வீடுகள் சாம்பல்
December 30, 2025, 8:00 pm
போலிஸ்காரர் போல் நடித்து மோசடி: RM7.5 லட்சம் இழந்த பெரியவர்
December 30, 2025, 4:13 pm
தேசியக் கூட்டணி தலைவர் பதவிப் பிரச்சினை உச்சமன்ற குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்படும்: பாஸ்
December 30, 2025, 4:12 pm
பெர்லிஸ் ஆட்சிக் குழுவில் பாஸ் இடம் பெறாது; தேசியக் கூட்டணிக்கு தலைமையேற்க தயார்: தக்கியூடின்
December 30, 2025, 1:27 pm
