
செய்திகள் மலேசியா
எஸ்.பி.எம் பொதுத்தேர்வு பகுப்பாய்வு அறிக்கையில் ஜாலூர் கெமிலாங் கொடி தவறாக இடம்பெற்றதா ? மலேசிய கல்வி அமைச்சு மன்னிப்பு
புத்ராஜெயா:
2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வின் பகுப்பாய்வு அறிக்கையில் ஜாலூர் கெமிலாங் கொடி தவறாக இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக மலேசிய கல்வி அமைச்சு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது
சம்பந்தப்பட்ட அறிக்கையானது அமைச்சு மீண்டும் பெற்றுக்கொள்வதோடு ஜாலூர் கெமிலாங் கொடி முறையாக இடம்பெற செய்யப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது
ஜாலூர் கெமிலாங் விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பேசுப்பொருளாக மாறிய நிலையில் அமைச்சு பொது தளத்தில் மன்னிப்பைக் கேட்ட்டுக்கொண்டது.
ஜாலூர் கெமிலாங் என்பது மலேசியாவின் முதன்மை கொடியாகும். நாட்டின் அடையாளமாக விளங்கும் ஜாலூர் கெமிலாங் மரியாதையுடன் இடம்பெற வேண்டும் என்று அமைச்சு சொன்னது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக மலேசியக் கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 5:07 pm
கேஎல்ஐஏவில் 112 இந்திய, வங்காளதேச, பாகிஸ்தானியர்கள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு தடை...
May 20, 2025, 5:06 pm
அசாம் பாக்கியை ராஜினாமா செய்ய சொல்வதற்கு பதிலாக அன்வாரை ராஜினாமா செய்ய வலியுறுத்தல...
May 20, 2025, 5:05 pm
அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் 42ஆவது ஆண்டாக குயில் நிறுவனம் பங்கேற்கிறது: டத்தோ...
May 20, 2025, 5:04 pm
மலேசியா ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா ஆகியவை உள்ளூர் மக்களுக்குப் பயணத்தை எளிதாக்க வழிகாட்ட...
May 20, 2025, 4:30 pm
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
May 20, 2025, 4:23 pm
பாராங்கத்தியைக் கொண்டு ஆடவரைத் தாக்கிய கும்பல்: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
May 20, 2025, 4:10 pm
ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப...
May 20, 2025, 4:09 pm
சிலாங்கூரில் மின்னியல் சிகரெட்டுகளுக்கன விளம்பரங்களுக்குத் தடை
May 20, 2025, 4:03 pm
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முத்தமிழ் விழா
May 20, 2025, 12:49 pm