செய்திகள் மலேசியா
2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வை 6.246 மாணவர்கள் எழுதவில்லை: டத்தோ அஸ்மான் அட்னான் தகவல்
கோலாலம்பூர்:
2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வை 6,246 மாணவர்கள் எழுதவில்லை என்று மலேசிய கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அட்னான் கூறினார்
2023 எஸ்.பி.எம் தேர்வினை 8,676 மாணவர்கள் எழுதாத நிலையில் 2024 எஸ்.பி.எம் தேர்வில் 6,246 மாணவர்கள் எழுதவில்லை.
பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும் மாணவர்கள் தேர்வு எழுதுவதை அனைத்து தரப்பும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார்.
2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வுக்கு 4 லட்சத்து 2 ஆயிரத்து 918 மாணவர்கள் பதிந்துள்ளனர். ஆனால் 2023 எஸ்.பி.எம் பொதுத்தேர்வு 3 லட்சத்து 95 ஆயிரத்து 924 பேர் பதிந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
2024 எஸ்.பி.எம் தேர்வுக்கு 98.2 விழுக்காடு மாணவர்கள் வருகை தந்து தேர்வினை எழுதினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 2:50 pm
ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மலேசியா வந்தடைந்தார்
November 25, 2025, 2:49 pm
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்
November 25, 2025, 11:12 am
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
November 25, 2025, 11:11 am
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்: டத்தோ குமார்
November 25, 2025, 11:10 am
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டி: ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ஸ்ரீ வாகை சூடினார்
November 25, 2025, 11:09 am
வெள்ளம் மோசமடைந்து வருகிறது: 10 மாநிலங்களில் 19,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
November 25, 2025, 8:46 am
வெள்ளம் சூழும் அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
November 25, 2025, 8:18 am
2021 முதல் 5,293 ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர்: ஃபட்லினா
November 24, 2025, 9:28 pm
