செய்திகள் மலேசியா
2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வை 6.246 மாணவர்கள் எழுதவில்லை: டத்தோ அஸ்மான் அட்னான் தகவல்
கோலாலம்பூர்:
2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வை 6,246 மாணவர்கள் எழுதவில்லை என்று மலேசிய கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அட்னான் கூறினார்
2023 எஸ்.பி.எம் தேர்வினை 8,676 மாணவர்கள் எழுதாத நிலையில் 2024 எஸ்.பி.எம் தேர்வில் 6,246 மாணவர்கள் எழுதவில்லை.
பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும் மாணவர்கள் தேர்வு எழுதுவதை அனைத்து தரப்பும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார்.
2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வுக்கு 4 லட்சத்து 2 ஆயிரத்து 918 மாணவர்கள் பதிந்துள்ளனர். ஆனால் 2023 எஸ்.பி.எம் பொதுத்தேர்வு 3 லட்சத்து 95 ஆயிரத்து 924 பேர் பதிந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
2024 எஸ்.பி.எம் தேர்வுக்கு 98.2 விழுக்காடு மாணவர்கள் வருகை தந்து தேர்வினை எழுதினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 3:40 pm
பள்ளிகளில் மதுபானத்தை இயல்பாக்குவது மலேசிய சமூக விழுமியங்களுக்கு முரணானது: ஆண்ட்ரூ டேவிட்
October 26, 2025, 2:25 pm
அம்பாங் பார்க்கில் தடுக்கப்பட்ட டிரம்ப்புக்கு எதிரான போராட்டங்கள் டத்தாரான் மெர்டேகாவில் எதிரொலித்தன
October 26, 2025, 1:19 pm
மலேசியர்கள் திமோர் லெஸ்தேவில் தடையற்ற டேட்டா ரோமிங் சேவையை பெறுவார்கள்
October 26, 2025, 11:27 am
டிரம்பின் வருகையை எதிர்த்து நடந்த மோட்டார் சைக்கிள் தொடரணி போலிசார் தடுத்து நிறுத்தினர்
October 26, 2025, 8:09 am
ஆசியான் உச்சநிலை மாநாடு: பாதுகாப்பை வலுப்படுத்தி விழிப்புநிலையில் மலேசிய காவல்துறை
October 25, 2025, 7:00 pm
நாளை அம்பாங் பார்க்கில் எந்தக் கூட்டத்திற்கும் அனுமதி இல்லை; தடை விதிக்கப்படுகிறது: போலிஸ்
October 25, 2025, 3:02 pm
சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சிறந்த வெற்றியைப் பெறும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 25, 2025, 12:38 pm
அதிகமான பொய் மோசடிகள்: டோனி பெர்னாண்டஸ் சமூக ஊடகங்களை மூடினார்
October 25, 2025, 12:25 pm
