செய்திகள் மலேசியா
மக்களை ஒடுக்கும் கார்டல்களின் நடைமுறையை நிறுத்துங்கள்: பிரதமர்
ஜார்ஜ்டவுன்:
பாதுகாப்பு, சுகாதாரம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகப்படியான விலை உயர்வுகள் மூலம் மக்களை ஒடுக்கும் கார்டல்களின் நடைமுறையைத் தொடர வேண்டாம்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து தரப்பினருக்கும் இதனை நினைவூட்டினார்.
கார்டல்களின் இருப்பு மக்கள் மீது சுமையை ஏற்படுத்துகிறது.
மேலும் அரசாங்க ஒதுக்கீட்டை வீணடிப்பதாகவும், பொது வசதிகள், அடிப்படை சேவைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைப் பாதிக்கிறது.
பாதுகாப்பு, சுகாதாரம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகப்படியான விலை உயர்வு மூலம் மக்களை அழுத்தம் கொடுக்கும் கார்டெல்களை நம்பியிருக்க வேண்டாம்.
செபராங் ஜெயா மருத்துவமனையின் புதிய தொகுதியைத் திறந்து வைத்துப் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 24, 2026, 3:54 pm
இந்திய சமூகம் மலாய் மொழியைப் பயன்படுத்த வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 24, 2026, 1:54 pm
புக்கிட் தாகார் பன்றி பண்ணை திட்டத்தை சிலாங்கூர் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சத்தியபிரகாஷ்
January 24, 2026, 12:53 pm
சீராட் அனைத்துலக மாநாடு சமுதாயத்தின் நம்பிக்கையாகும்: டத்தோ வீரா ஷாகுல்
January 23, 2026, 10:34 pm
7 அமைச்சர்களின் புதிய அரசியல் செயலாளர்களின் பதவிப் பிரமாணம்: பிரதமரின் முன்னிலையில் நடைபெற்றது
January 23, 2026, 9:25 pm
எச்ஆர்டி கோர்ப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முகமது ஷாமிர் நியமனம்
January 23, 2026, 9:24 pm
