
செய்திகள் மலேசியா
மலேசியாவிற்கான 8 நாடுகளின் தூதர்களின் பணி நியமனக் கடிதத்தைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்
இஸ்தானா நெகாரா:
மலேசியாவிற்கான 8 நாடுகளின் தூதர்களின் பணி நியமனக் கடிதத்தைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.
இன்று இஸ்தானா நெகாராவிலுள்ள டேவான் சிங்காசனா கிச்சிலில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் பேரரசர் 8 வெளிநாட்டு தூதர்களின் பணி நியமனக் கடிதங்களைப் பெற்றார்.
கியுபாவிலிருந்து Yadira Ledesma Hernandez, ஜியோர்ஜியாவிலிருந்து Irakli Asashvili, யுனைடைட் கிங்டமிலிருந்து Ajay Sharma, புருண்டியிலிருந்து Aloys Bizindavyi, எஸ்தோனியாவிலிருந்து Mait Martinson, நிகாரகுவாவிலிருந்து Mario José Armengol Campos, ருவாண்டாவிலிருந்து Marie Claire Mukasine, மலாவியிலிருந்து Allan Joseph Chintedza ஆகியோர் அந்த 8 வெளிநாட்டு தூதர்களாவர்.
இந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன், வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அம்ரான் முஹம்மத் சின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 10:57 am
பாஸ் கட்சி அரசாங்கத்தில் இருந்தபோதுதான் கம்போங் சுங்கை பாரு விவகாரம் நடந்தது: ரபிசி குற்றச்சாட்டு
September 13, 2025, 10:47 am
கலவரங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட 7 பேர் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்: போலிஸ்
September 12, 2025, 6:54 pm
தேசியத் தலைவர்களை மிரட்டும் வீடியோ தொடர்பாக 3 பேர் கைது: டத்தோ குமார்
September 12, 2025, 6:52 pm
அனைத்துலக நிலையிலான புறப்பாட பயிற்சி முகாமில் இந்தோனேஷிய, தாய்லாந்து பங்கேற்பு
September 12, 2025, 6:50 pm
கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்களுக்கான வாடகையை முழுமையாக மேம்பாட்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டது: அமைச்சர்
September 12, 2025, 6:49 pm
திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷாரா கைரினாவை படிவம் 4 மாணவர் அழைத்து, கேள்வி எழுப்பினார்: விசாரணை சாட்சி
September 12, 2025, 2:17 pm
தேசிய முன்னணியின் சில கட்சிகள் தேசியக் கூட்டணியில் சேர விண்ணப்பித்துள்ளன: துவான் இப்ராஹிம்
September 12, 2025, 2:15 pm
வெளியேற்றத்தை ஒத்திவைத்து முதலில் விவாதிக்க வேண்டும்: கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் கோரிக்கை
September 12, 2025, 2:14 pm