செய்திகள் மலேசியா
மலேசியாவிற்கான 8 நாடுகளின் தூதர்களின் பணி நியமனக் கடிதத்தைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்
இஸ்தானா நெகாரா:
மலேசியாவிற்கான 8 நாடுகளின் தூதர்களின் பணி நியமனக் கடிதத்தைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.
இன்று இஸ்தானா நெகாராவிலுள்ள டேவான் சிங்காசனா கிச்சிலில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் பேரரசர் 8 வெளிநாட்டு தூதர்களின் பணி நியமனக் கடிதங்களைப் பெற்றார்.
கியுபாவிலிருந்து Yadira Ledesma Hernandez, ஜியோர்ஜியாவிலிருந்து Irakli Asashvili, யுனைடைட் கிங்டமிலிருந்து Ajay Sharma, புருண்டியிலிருந்து Aloys Bizindavyi, எஸ்தோனியாவிலிருந்து Mait Martinson, நிகாரகுவாவிலிருந்து Mario José Armengol Campos, ருவாண்டாவிலிருந்து Marie Claire Mukasine, மலாவியிலிருந்து Allan Joseph Chintedza ஆகியோர் அந்த 8 வெளிநாட்டு தூதர்களாவர்.
இந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன், வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அம்ரான் முஹம்மத் சின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
