செய்திகள் மலேசியா
உரிமையாளர்கள் வரி செலுத்தாததால் 1,082 லோட் நிலங்களை பகாங் அரசு கைப்பற்றியது: மந்திரி புசார்
குவாந்தான்:
உரிமையாளர்கள் வரி செலுத்தாததால் 1,082 லோட் நிலங்களை பகாங் மாநில அரசு கைப்பற்றியது.
பகாங் மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் இதனை கூறினார்.
நிலத்தை கைப்பற்றும் நடவடிக்கை செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.
நிலுவைத் தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்றுவலியுறுத்தப்படும்.
இன்று வரை, பகாங் மாநிலம் முழுவதும் 1,082 நில உரிமைகள் நில நிர்வாகிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த அபராத வருவாய் 1.4 மில்லியன் ரிங்கிட்டுக்ம் அதிகமாகும். வரி செலுத்தவில்லை என்றால் நிலத்தைக் கைப்பற்றுவோம்.
ஆனால் நாங்கள் அறிவிப்பு கொடுத்தால், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவோம் என்று அர்த்தம்.
இன்று குவாந்தனில் உள்ள விஸ்மா ஸ்ரீ பகாங்கில் நடந்த பகாங் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2026, 2:24 pm
வெற்றி மடானி திட்டம் இந்திய சமுதாயத்தை மேம்படுத்துவதுடன் உருமாற்றும்: டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கை
January 17, 2026, 2:21 pm
நிபோங் திபாலில் மிக அருகில் இருந்து சுட்டதால் ஆடவர் மரணம்
January 17, 2026, 11:08 am
ஜாஹித் ஹமிதியின் ‘ரூமா பங்சா’ யோசனைக்கு அம்னோ வரவேற்பு
January 17, 2026, 11:01 am
பொங்கல் விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது: குணராஜ்
January 17, 2026, 10:57 am
மஇகா, மசீச முகம் சுளிப்பதை நிறுத்திவிட்டு தேசிய முன்னணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும்: ஜாஹித்
January 17, 2026, 10:51 am
தேசிய முன்னணியைவிட்டு வெளியேறும் எண்ணம் மசீசவுக்கு இல்லை: வீ கா சியோங்
January 16, 2026, 11:24 pm
