
செய்திகள் உலகம்
லண்டனில் உக்ரைன் நாட்டு அமைதி பேச்சுவார்த்தை: அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கலந்துகொள்ள மாட்டார்
வாஷிங்டன்:
உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நிலையில் லண்டனில் உக்ரைன் நாட்டு அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கலந்துகொள்ள மாட்டார் என்று வெளியுறவு துறையின் பேச்சாளர் டாமி ப்ரூஸ் கூறினார்.
லண்டனில் நடைபெறும் பேச்சுவார்த்தையை தாம் கவனித்து வருவதாகவும் விரைவில் UKவிற்கு தாம் பயணத்தை மேற்கொள்வேன் என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் உக்ரைன் நாட்டிற்கான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சிறப்பு அதிகாரி ஜெனரல் கெய்த் கெல்லோக் கலந்து கொள்வார் என்று அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனில் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு அமெரிக்கா நடுவர் பணியை மேற்கொள்வதாக இதற்கு முன் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm
அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
June 15, 2025, 4:23 pm
ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல்
June 15, 2025, 10:33 am
பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
June 15, 2025, 8:31 am
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 14, 2025, 10:21 am
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
June 13, 2025, 8:48 pm
இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
June 13, 2025, 4:14 pm