
செய்திகள் உலகம்
14 வயது சிறுமியைக் கொன்ற சிங்கம்: கென்யாவில் பரபரப்பு
நய்ரோபி:
14 வயது சிறுமியை சிங்கம் ஒன்று கொன்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த சிங்கம் சிறுமியைத் தாக்கியதாக மற்றொரு இளைஞர் பார்த்ததாக கென்யா வனவிலங்கு துறை தெரிவித்தது
பலியான சிறுமியின் உடல் ஆற்றங்கரையோரம் மீட்கப்பட்ட நிலையில் அங்கு சிங்கம் எதுவும் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
சிங்கத்தைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை கென்யாவின் யெரி கவுண்டியில் 54 வயது ஆடவரை யானை ஒன்று கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm
வரிக் குறைப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
July 6, 2025, 11:19 am
12 நாடுகளுக்குப் புதிய வரி விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
July 6, 2025, 11:05 am
உக்ரைன் மீது 550 டிரோன்களை வீசி ரஷியா பயங்கர தாக்குதல்
July 6, 2025, 10:58 am
திடீரென ஒலித்த தீ எச்சரிக்கை ஒலி: பயத்தில் விமானத்தின் இறக்கைகளிலிருந்து குதித்த பயணிகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am