
செய்திகள் உலகம்
14 வயது சிறுமியைக் கொன்ற சிங்கம்: கென்யாவில் பரபரப்பு
நய்ரோபி:
14 வயது சிறுமியை சிங்கம் ஒன்று கொன்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த சிங்கம் சிறுமியைத் தாக்கியதாக மற்றொரு இளைஞர் பார்த்ததாக கென்யா வனவிலங்கு துறை தெரிவித்தது
பலியான சிறுமியின் உடல் ஆற்றங்கரையோரம் மீட்கப்பட்ட நிலையில் அங்கு சிங்கம் எதுவும் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
சிங்கத்தைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை கென்யாவின் யெரி கவுண்டியில் 54 வயது ஆடவரை யானை ஒன்று கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 5:15 pm
மனித இயந்திரங்களால் மனிதர்களின் வேலை பறிபோகாது
May 20, 2025, 12:21 pm
மாதவிடாய்ப் பொருள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,000 வைரக் கற்கள்
May 20, 2025, 10:16 am
நூலகத்தில் டுரியான் சாப்பிட்ட ஆடவர்: உடனடியாக பாதுகாவலரால் வெளியேற்றப்பட்டார்
May 20, 2025, 10:14 am
காஸா பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு சூளுரை
May 19, 2025, 12:54 pm
முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனுக்கு தீவிர புற்றுநோய்
May 18, 2025, 11:50 pm
10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரன்றி பறந்த விமானத்தால் பரபரப்பு
May 18, 2025, 11:15 am