
செய்திகள் உலகம்
14 வயது சிறுமியைக் கொன்ற சிங்கம்: கென்யாவில் பரபரப்பு
நய்ரோபி:
14 வயது சிறுமியை சிங்கம் ஒன்று கொன்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த சிங்கம் சிறுமியைத் தாக்கியதாக மற்றொரு இளைஞர் பார்த்ததாக கென்யா வனவிலங்கு துறை தெரிவித்தது
பலியான சிறுமியின் உடல் ஆற்றங்கரையோரம் மீட்கப்பட்ட நிலையில் அங்கு சிங்கம் எதுவும் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
சிங்கத்தைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை கென்யாவின் யெரி கவுண்டியில் 54 வயது ஆடவரை யானை ஒன்று கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm
அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
June 15, 2025, 4:23 pm
ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல்
June 15, 2025, 10:33 am
பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
June 15, 2025, 8:31 am
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 14, 2025, 10:21 am
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
June 13, 2025, 8:48 pm
இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
June 13, 2025, 4:14 pm