
செய்திகள் மலேசியா
பிறை இல்லாத தேசிய கொடி தொடர்பான காணொலி திரையிடப்பட்ட விவகாரம்: காவல்துறை இதுவரை ஐந்து போலிஸ் புகார்களைப் பெற்றுள்ளன
பெட்டாலிங் ஜெயா:
முழுமைத்துவம் பெறாத ஜாலுர் கெமிலாங் தேசிய கொடி விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு ஐந்து புகார்கள் கிடைக்கப்பெற்றதாக தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள பேரங்காடியில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் ஜாலூர் கெமிலாங் கொடி முழுமை இல்லாமல் கொண்ட காணொலி திரையிடப்பட்டது
இந்த சம்பவம் தொடர்பாக பிகேஆர், அம்னோ கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் போலீசில் புகார் அளித்தனர்.
1950 சின்னங்கள், பெயர்கள் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்று டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கேட்டுக்கொண்டார்.
காவல்துறையினரின் விசாரணைக்கு இந்த விவகாரம் விட்டுவிடுவதாகவும் குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று லெம்பா பந்தாய் எம்.பியுமான அவர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:47 pm
எஸ்.பி.எம். தேர்வில் அனைத்து பாடங்களில்" ஏ" பெற்ற 40 மாணவர்களுக்கு 500 ரிங்கிட் வழ...
June 17, 2025, 5:41 pm
ஜூலை 1 முதல் சுல்தானா அமீனா மருத்துவமனையில் QR குறியீடு வழியாக காத்திருப்பு எண்களை...
June 17, 2025, 5:08 pm
உலகின் முதலிட ரப்பர் உற்பத்தியாளராக மாற மலேசியா இலக்கு கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ஜொஹ...
June 17, 2025, 5:07 pm
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை வரண்ட, வெப்பமான வானிலையை ஏற்படுத்தும்: மெட் மலேச...
June 17, 2025, 5:06 pm
பெக்கான் அம்னோ இளைஞர் கூட்டத்தில் நஜிப் வழக்கின் முன்னேற்றங்கள் முக்கிய விவாதமாக இ...
June 17, 2025, 5:05 pm
வறுமை குறித்த பயத்தில் எந்தவொரு மலேசியரும் முதுமை அடையக்கூடாது: பிரதமர்
June 17, 2025, 5:04 pm
ஆப்டோமெட்ரி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும்: ஜூல்கிப்ள...
June 17, 2025, 4:56 pm
முதியோர் பராமரிப்பை மேம்படுத்த மலேசியா சுகாதார முதலீட்டை அதிகரிக்கிறது: பிரதமர் அன...
June 17, 2025, 3:49 pm
மஇகா முன்னாள் தலைவர் பழனிவேலுவின் மறைவுக்குப் பிரதமர், துணைப் பிரதமர் இரங்கல்
June 17, 2025, 3:24 pm