
செய்திகள் மலேசியா
பிறை இல்லாத தேசிய கொடி தொடர்பான காணொலி திரையிடப்பட்ட விவகாரம்: காவல்துறை இதுவரை ஐந்து போலிஸ் புகார்களைப் பெற்றுள்ளன
பெட்டாலிங் ஜெயா:
முழுமைத்துவம் பெறாத ஜாலுர் கெமிலாங் தேசிய கொடி விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு ஐந்து புகார்கள் கிடைக்கப்பெற்றதாக தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள பேரங்காடியில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் ஜாலூர் கெமிலாங் கொடி முழுமை இல்லாமல் கொண்ட காணொலி திரையிடப்பட்டது
இந்த சம்பவம் தொடர்பாக பிகேஆர், அம்னோ கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் போலீசில் புகார் அளித்தனர்.
1950 சின்னங்கள், பெயர்கள் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்று டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கேட்டுக்கொண்டார்.
காவல்துறையினரின் விசாரணைக்கு இந்த விவகாரம் விட்டுவிடுவதாகவும் குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று லெம்பா பந்தாய் எம்.பியுமான அவர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2025, 5:29 pm
மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய நெகிரி செம்பிலான் அரசாங்கம் பரிசீலனை
May 21, 2025, 4:57 pm
மலேசியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில் GOH SOON HUAT- SHEVON JEMIE ...
May 21, 2025, 4:23 pm
பினாங்கில் மின்னியல் சிகரெட்டுகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்படலாம்: ஆட்சிக்குழு...
May 21, 2025, 3:53 pm
முதல் முறையாகத் தமிழில் அறிவிப்பு செய்யும் மலாய்க்கார மாணவியின் காணொலி வைரல்
May 21, 2025, 3:43 pm
பன்முக கலாச்சாரத்தை நாட்டு மக்கள் போற்றி பாதுகாக்க வேண்டும்: ஒருமைப்பாட்டு அமைச்சர...
May 21, 2025, 2:39 pm
சிலாங்கூர் மாநில சிறந்த இளைஞர் விருது தஷிதரன் வென்றார்
May 21, 2025, 2:15 pm
2025/2026 மெட்ரிகுலேஷன் கல்விக்கான விண்ணப்பம் மாணவர்கள் இன்று சரிப்பார்க்கலாம்
May 21, 2025, 1:40 pm
கூட்டு ஒப்பந்தங்கள் நியாயமான ஊதியம் உட்பட பல சலுகைகளை வழங்குகின்றன: ஸ்டீவன் சிம்
May 21, 2025, 1:38 pm
பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகளில் தனக...
May 21, 2025, 1:36 pm