
செய்திகள் மலேசியா
அம்னோ நில விவகாரத்தில் புவாட் ஷர்காஷி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
அம்னோ நில விவகாரத்தில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஷர்காஷி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தனது வழக்கறிஞரின் ரஃபிக் ரஷீத் அலி கூறினார்.
புவாட் அம்னோ தலைமையகத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, தனது அறிக்கை அவதூறானது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் மகாதிர் கோரியுள்ளார் என அவரது வழக்கறிஞர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை புவாட்டின் அறிக்கையைத் தொடர்ந்து உரிமைகோரல் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக வழக்கறிஞரின் ரஃபிக் ரஷீத் அலி கூறினார்.
துன் மகாதீரிடம் மன்னிப்பு கேட்காமல் வெளியீட்டை நீக்கிய புவாட்டின் செயல்பாட்டின் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட முடியாது.
புவாட் அம்னோ தலைமையகத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, அவதூறான அறிக்கை தனது தவறு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் மகாதிர் கோரியுள்ளார் என அவரது வழக்கறிஞர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm
பிரதமரின் தாய்லாந்து பயணம் இரு நாடுகளுக்கிடையே புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது
April 19, 2025, 11:47 am
மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி: அயூப் கான்
April 19, 2025, 11:46 am