செய்திகள் மலேசியா
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
கூச்சிங்:
தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாட்டின் ஸ்திரத்தன்மையை முதலில் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகே, நாட்டின் போட்டித்தன்மையை பராமரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று பிரதமர் நினைவூட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகளை விதிக்க சமீபத்தில் எடுத்த முடிவு, நாட்டின் செழிப்பைப் பாதுகாப்பதில் ஒரு முக்கியமான நினைவூட்டலாகும் என்று பிரதமர் கூறினார்.
இன்றைய சூழலில், வளர்ந்த தேச அந்தஸ்தை அடைவது வழக்கமான மாற்றத்தின் மூலம் அடைய முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு விரைவான மாற்றமும் தவிர்க்க முடியாமல் அரசியல் அல்லது சமூக பதற்றம் போன்ற பிரச்சனைகளைக் கொண்டு வரும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 10:26 pm
ரமணனும் ஹசானும் வெளிப்படையாக வாய் வார்த்தைகளால் மோதிக் கொண்டதால் கெஅடிலான் மாநாட்டில் குழப்பம்
April 5, 2026, 10:25 pm
ஹம்ஸா தேசியக் கூட்டணி கட்சியின் உறுப்பினர் அல்ல: தக்கியூடின
April 5, 2026, 10:23 pm
பெருநாள் திறந்த இல்ல உச்சரிப்புகள் மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது
April 5, 2026, 10:22 pm
பண்டார் புக்கிட் திங்கி மஇகா கிளை சார்பில் எஸ்பிஎம் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்: சசிதரன்
April 5, 2026, 5:05 pm
கெஅடிலான் கட்சியில் இரு முகாம்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் அதிரடி
April 5, 2026, 4:21 pm
