
செய்திகள் மலேசியா
தென்கிழக்கு ஆசிய மன்றத்தின் தலைவராக மலாயா பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் விலாஷினி சோமியா நியமனம்
பெட்டாலிங் ஜெயா:
தென்கிழக்கு ஆசிய மன்றத்தின் தலைவராக மலாயா பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் விலாஷினி சோமியா நியமிக்கப்பட்டுள்ளார்.
1970-ஆம் ஆண்டில் இந்த மன்றம் நிறுவப்பட்டதிலிருந்து இந்தப் பதவியை வகிக்கும் முதல் தென்கிழக்கு ஆசியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மலாயா பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் கலை புலத்தில் பாலின ஆய்வு துறையில் மூத்த விரிவுரையாளரான விலாஷினி இவ்வாண்டு முதல் 2028 வரை தென்கிழக்கு ஆசிய மன்றத்தின் தலைவராகப் பணியாற்றுவார்.
அவரது பதவிக்காலம் மார்ச் 2026-ஆம் ஆண்டில் தொடங்குகிறது.
போர்னியோ முழுவதும் இனவியல் ஆராய்ச்சியில் கிட்டத்தட்ட 15 ஆண்டு அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பெல்லோஷிப்களை நடத்தியுள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 12:18 pm
பிரதமரின் தாய்லாந்து பயணம் இரு நாடுகளுக்கிடையே புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது
April 19, 2025, 11:47 am
மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி: அயூப் கான்
April 19, 2025, 11:46 am
வளர்ந்த நாடாக மாற மலேசியாவுக்குப் புதிய அணுகுமுறை, முன்னேற்றம் தேவை: பிரதமர் அன்வார்
April 19, 2025, 10:37 am
நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெருநடை வீரர் சரவணனுக்கு பிரதமர் நிதியுதவி
April 18, 2025, 6:32 pm