
செய்திகள் மலேசியா
மலேசியாவில் மூன்று நாள் அரசு முறை பயணத்தை முடித்து கொண்டு சீனா அதிபர் ஷி ஜின்பிங் கம்போடியா புறப்பட்டார்
கோலாலம்பூர்:
மலேசியாவிற்கான மூன்று நாள் அரசு முறை பயணத்தை முடித்து கொண்டு இன்று சீனா அதிபர் ஷி ஜின்பிங் கம்போடியா நாட்டிற்குப் புறப்பட்டு சென்றார்.
அதிபர் ஷி ஜின்பிங், சீனா நாட்டு பேராளர்கள் அனைவரையும் ஏர் சீனா விமானம் ஏற்றிக்கொண்டு சென்றது.
அவர்கள் அனைவரையும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் வழியனுப்பி வைத்தனர்.
மலேசியாவின் பல்லின மக்களின் பாரம்பரிய கலாச்சார படைப்புகள் கொண்டு இந்த வழியனுப்பும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
மலேசியாவைத் தொடர்ந்து சீனா அதிபர் ஷி ஜின்பிங் கம்போடியா நாட்டிற்குச் செல்கிறார். முன்னதாக, மலேசியா- சீனா இரு நாடுகளுக்கும் இடையில் 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 9:33 pm
நம்மோடு இருப்பார் என்ற நம்பிக்கையில் இந்திய சமூகம் வாக்களித்தது; ஆனால் நிலைமை மாறி...
April 30, 2025, 9:30 pm
மற்றவர்கள் நிலத்தில் கோவில்கள் ஹராமாக இல்லை; ஆலயங்கள் இருந்த நிலங்கள் தான் கைமாறின...
April 30, 2025, 6:06 pm
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது: டத்தோஸ்...
April 30, 2025, 6:04 pm
ஆயிர் கூனிங் வெற்றிப்பெற்றதையடுத்து தேசிய முன்னணி கடுமையாக உழைக்க வேண்டும்: பிரதமர...
April 30, 2025, 5:09 pm
அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தில் திருத்தம்; அக்டோபர் மாதத்திற்குள் தாக்கல் செய்யப்பட...
April 30, 2025, 5:09 pm
ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து மெத்தனமாக இருக்க வேண்டாம்: பிரதமர் எச...
April 30, 2025, 5:07 pm
முட்டை விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் மானியத்தை திரும்பப் பெற அமைச்சர...
April 30, 2025, 5:04 pm
கேஎல்ஐஏவில் அரிய வகை குரங்குகள், ஆமைகள் கடத்தல் தொடர்பாக இந்திய நாட்டவர்கள் மீது க...
April 30, 2025, 4:50 pm
மியன்மார் நாட்டில் அமைதியை நிலைநாட்ட மலேசியா எடுக்கும் முயற்சிகளுக்குக் கம்போடியா,...
April 30, 2025, 3:12 pm