செய்திகள் மலேசியா
மறைந்த பாக் லாவுக்கு பிரதமர் இறுதி மரியாதை செலுத்தினார்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய பள்ளிவாசலில் மறைந்த துன் அப்துல்லா அகமது படாவிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்தார்.
ஐந்தாவது பிரதமரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பிரதான பிரார்த்தனை மண்டபத்திற்குச் செல்வதற்கு முன்பு, பிரதமர் பிற்பகல் 1 மணிக்கு தேசிய பள்ளிவாசல் மைதானத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் அரசாங்கத் தலைவர்களுடன் இறுதி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர்கள் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் ஆகியோர் தங்கள் கட்சி உறுப்பினர்களுடன் முன்னதாக ஜனாஸா தொழுகைக்கு வந்திருந்தனர்.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் ஆகியோரும் பிரதமருடன் இறுதி மரியாதை செலுத்தினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 10:21 am
சண்டாகனில் தீ விபத்து: 77 வயதான மூதாட்டி உயிரிழப்பு
March 25, 2026, 9:51 am
மலேசிய எல்லை சோதனையில் சிக்கிய 7 வெளிநாட்டவர்கள்: நுழைவு மறுக்கப்பட்டன
March 24, 2026, 9:16 pm
அல்-குர்ஆனை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்
March 24, 2026, 5:46 pm
கெடாவின் சுல்தான், அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர் அரசு ஊழியர்களுடன் அய்டில்ஃபித்ரி வரவேற்பு
March 24, 2026, 5:44 pm
"நடுக்கடலில் எரிபொருள் கொள்ளையா?": மலேசியக் கடற்பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் சிறைபிடிப்பு
March 24, 2026, 5:40 pm
