
செய்திகள் உலகம்
ரஷ்யாவின் தாக்குதல் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது: உக்ரைன் குற்றச்சாட்டு
கியேஃப்:
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையினர் கடந்த 24 மணிநேரத்தில் பலத்த தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இதனால் உக்ரைன் நாட்டு மக்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் நாட்டு அரசாங்கம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டது
உக்ரைன் நாட்டின் இராணுவ தளங்களை ரஷ்யா படையினர் தாக்குதல் நடத்தினர்.
மேலும், ரஷ்யா 200 ட்ரோன்களையும் உக்ரைன் நாட்டின் மீது செலுத்தி தாக்குதலை மேற்கொண்டது
இதில் 60க்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm
அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
June 15, 2025, 4:23 pm
ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல்
June 15, 2025, 10:33 am
பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
June 15, 2025, 8:31 am
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 14, 2025, 10:21 am
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
June 13, 2025, 8:48 pm
இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
June 13, 2025, 4:14 pm