
செய்திகள் உலகம்
ரஷ்யாவின் தாக்குதல் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது: உக்ரைன் குற்றச்சாட்டு
கியேஃப்:
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையினர் கடந்த 24 மணிநேரத்தில் பலத்த தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இதனால் உக்ரைன் நாட்டு மக்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் நாட்டு அரசாங்கம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டது
உக்ரைன் நாட்டின் இராணுவ தளங்களை ரஷ்யா படையினர் தாக்குதல் நடத்தினர்.
மேலும், ரஷ்யா 200 ட்ரோன்களையும் உக்ரைன் நாட்டின் மீது செலுத்தி தாக்குதலை மேற்கொண்டது
இதில் 60க்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am