செய்திகள் உலகம்
ரஷ்யாவின் தாக்குதல் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது: உக்ரைன் குற்றச்சாட்டு
கியேஃப்:
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையினர் கடந்த 24 மணிநேரத்தில் பலத்த தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இதனால் உக்ரைன் நாட்டு மக்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் நாட்டு அரசாங்கம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டது
உக்ரைன் நாட்டின் இராணுவ தளங்களை ரஷ்யா படையினர் தாக்குதல் நடத்தினர்.
மேலும், ரஷ்யா 200 ட்ரோன்களையும் உக்ரைன் நாட்டின் மீது செலுத்தி தாக்குதலை மேற்கொண்டது
இதில் 60க்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 12:31 pm
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
மேற்கு கரையை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மசோதா
October 24, 2025, 4:27 pm
கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சும் உடனடியாக நிறுத்தப்படும்: டிரம்ப்
October 23, 2025, 9:46 pm
$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 39 பேர் உயிரிழந்தனர்
October 23, 2025, 9:11 am
இலங்கையில் கடும் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
October 23, 2025, 8:23 am
